இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 598ஆக...
Read moreDetailsயாழ். மாநகரில் சந்தை, கடைத்தொகுதியின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த நகர...
Read moreDetailsயாழ். மாநகர முதல்வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் அவ்வாறு விடுவிக்க முடியாது என தமிழ்...
Read moreDetailsகிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கோயில்...
Read moreDetailsபாகோ நகரில் நடந்த போராட்டத்தில் மியன்மார் பாதுகாப்பு படையினரால் 80 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை இராணுவம் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது...
Read moreDetailsவவுனியா வெடுக்குநாறி, கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆகிய ஆலயங்களுக்கு, புத்தாண்டுக்கு பின்னர் விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த ஆலயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு...
Read moreDetailsஅரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்பட்டிருக்கும் என இலங்கை...
Read moreDetailsகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பின்னர் பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஒரு சிறப்பு சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதாகக்...
Read moreDetailsயாழில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள திரையரங்குகள் அனைத்தும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...
Read moreDetailsமுதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு ஏப்ரல் 14 முதல் நான்கு வாரங்களில் இருந்து ஆறு வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.