பிரதான செய்திகள்

10 மாவட்டங்களுக்கு 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் – விஞ்ஞான முறைப்படி தடுப்பூசி ஏற்றும் திட்டம்!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை விஞ்ஞான முறைப்படி இடம்பெறுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இதேநேரம், தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் பிரதிபலன்களை...

Read moreDetails

நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் – சுகாதார துறையினர் எச்சரிக்கை!

இலங்கையில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்சமயம் நிலவும் பருவப் பெயர்ச்சி மழை காரணமாக டெங்கு நுளம்புகள்...

Read moreDetails

பிரதமரைச் சந்திக்கச் சென்ற காதர் மஸ்தானுக்கு கொரோனா!

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்றைய தினம் சந்திக்க சென்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற...

Read moreDetails

9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு

9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு வழங்குவதற்காக புலம்பெயர் உறவுகளால் குறித்த நிதி வழங்கி...

Read moreDetails

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கை!

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களுக்கு காரணம் உடனடி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமையே என சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர், விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவாந்துடாவ தெரிவித்துள்ளார். இலங்கையில்...

Read moreDetails

அபிவிருத்தியில் பங்களிப்பினை வழங்குவோம் – வவுனியா வளாகமுதல்வர்!

இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தியிலும், வடமாகாண அபிவிருத்தியிலும் நாட்டின் அபிவிருத்தியிலும் வவுனியா பல்கலைகழகம் தமது பங்களிப்பினை வழங்கும் என யாழ்.பல்கலைகழக வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா வளாகம்...

Read moreDetails

2 நாட்களுக்கு வங்கிகள் திறப்பு – இலவச பேருந்து சேவைகள் முன்னெடுப்பு!

ஓய்வூதியம் வழங்குவதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகள் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் திறந்திருக்கும் என பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இன்றும் நாளை மற்றும்...

Read moreDetails

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சருக்கு வழங்கியுள்ள ஆலோசனை!

ஓய்வூதியம் பெற்ற தாதியர்களை தேவைக்கு ஏற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். அலரிமாளிகையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற...

Read moreDetails

நாட்டின் 16 மாவட்டங்களிலுள்ள 110 பிரதேசங்களில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது!

நாட்டின் 16 மாவட்டங்களிலுள்ள 110 பிரதேசங்களில் இன்று(புதன்கிழமை) கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு,...

Read moreDetails

மட்டக்களப்பில் 1,357 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது – அரசாங்க அதிபர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் ஆயிரத்து 357பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில்...

Read moreDetails
Page 2305 of 2422 1 2,304 2,305 2,306 2,422
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist