பிரதான செய்திகள்

இலங்கையர்கள் பிரான்ஸிற்குள் நுழைவதற்கான தடை தொடர்ந்து நீடிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிற்கு வருவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம்  தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails

கொரோனாவினை கட்டுப்படுத்த தன்னார்வப் படையணி!

கொரோனா பரவலினை கட்டுப்படுத்தும் நோக்கில் தன்னார்வப் படையணி ஒன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய கொரோனா தடுப்பு பணிகளில் நேரடியாக...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் சஜித்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவருடை மனைவி ஜலானி பிரேமதாஸவும் குணமடைந்துள்ளனர். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து குறித்த இருவரும் சிகிச்சைப்பெற்று வந்தனர்....

Read moreDetails

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தினை  உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின்...

Read moreDetails

புதிய வகை கொரோனா வைரஸ் மட்டக்களப்பிற்குள்ளும் புகுந்தது!

மட்டக்களப்பில் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவருக்கு புது வகையான வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நுண் உயிரியல்துறை விசேட வைத்திய நிபுணர்...

Read moreDetails

அல்பா, டெல்டா தொற்றாளர்கள் நாட்டின் 9 இடங்களில் அடையாளம் காணப்பட்டனர்!

அல்பா என்ற பிரித்தானிய கொரோனா வைரஸ் வகை தொற்றுடன் நாட்டின் 9 பிரதேசங்களிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும்...

Read moreDetails

இலங்கையில் குழந்தையொன்று பீர் குடிக்கின்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வைரல்- ஒருவர் கைது

குழந்தையொன்று பீர் குடிக்கும் காட்சியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப்...

Read moreDetails

கிளிநொச்சியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முறிகண்டி செய்வபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களிற்கு 2000 ரூபாய் பெறுமதியான உலருணவு பொருட்கள் வழங்கி...

Read moreDetails

மெல்போர்னில் கொரோனா கொத்தணி உருவாக இலங்கையரிடம் இருந்து பரவிய வைரஸ் காரணம் அல்ல

அவுஸ்ரேலியா - மெல்போர்ன் நகரில் கொரோனா கொத்தணி உருவானமைக்கு இலங்கையரிடம் இருந்து பரவிய கொரோனா வைரஸே காரணம் என கூறமுடியாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 811 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 811 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு...

Read moreDetails
Page 2304 of 2422 1 2,303 2,304 2,305 2,422
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist