பிரதான செய்திகள்

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும்!

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என வேண்டி, ‘பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர்‘ இன்று(30) பருத்தித்துறையிலிலிருந்து  நடைபயணமொன்றை முன்னெடுத்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின்  பாதுகாப்புடன்...

Read more

மின்சாரம் தாக்கியதில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு!

மின்சாரம் தாக்கியதில் 2 வயதுக்  குழந்தையொன்றும், ஆண் ஒருவரும் உயிரிழந்த சோக சம்பவம் புஸ்ஸல்லாவ, மைப்பால பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. விலங்குகளிடமிருந்து மரக்கறித்  தோட்டத்தைப்  பாதுகாப்பதற்காகப் போடப்பட்டிருந்த  சட்டவிரோத...

Read more

கடலட்டைகளைப் பிடித்த 12 பேர் கைது!

மன்னார், சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த 12 பேரைக் கடற்படையினர் நேற்றையை தினம் (29) கைது செய்துள்ளனர். இக் கைது நடவடிக்கையின் போது குறித்த நபர்களிடமிருந்து...

Read more

இறந்து 2 மாதம் : இறுதி சடங்கு செய்து 3 நாள் : மீண்டும் உயிருடன் வந்த மர்மம்

இறந்து சடலம் அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின்னர், உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நளின்...

Read more

நீதிமன்ற அவமதிப்பு : ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக மனுத்தாக்கல்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் விளையாட்டுத்...

Read more

பொது இடங்களில் புகை பிடிக்க தடை

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட தீர்மானித்துள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் வருடாந்தம் ஏற்படும் 75,000 புகையிலை தொடர்பான மரணங்களைத் தடுப்பதற்காக அரசாங்கம் இந்த...

Read more

27 பிரதேச செயலக பிரிவுகளுக்கு அபாய எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (29) மாலை மூன்று மாவட்டங்களில் உள்ள 27...

Read more

மிரிஸ்ஸவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இனிப்பு தேங்காய்

மிரிஸ்ஸ பிரதேசத்தில் சற்று இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் இனங்காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இவ்வகை இனிப்பு தேங்காய்...

Read more

மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலி மீட்பு!

மஸ்கெலியா – பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் இன்று (29) காலை உயிரிழந்த நிலையில் 6 அடி நீளமான ஆண் சிறுத்தைப்புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read more

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள துறவியான பிரபஞ்ச அழகி

பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்ட வியட்நாமை சேர்ந்த எலிசபெத் சுஜாதா, துறவு வாழ்க்கையில் நுழைந்து 15வது வருட பூர்தியை முன்னிட்டு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். துறவியாவதற்கு முன்பு,...

Read more
Page 262 of 1512 1 261 262 263 1,512
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist