தேர்தல் களம் 2024

தமிழ் மக்களைப் பாதுகாத்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றனா் – நாமல்!

நாட்டிலுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். குருணாகல்...

Read more

தேர்தலைக் கண்காணிப்பதற்கான முதலாவது குழு இலங்கை வருகை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான முதலாவது குழு இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்...

Read more

தமிழ்த் தலைமைகளிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு!

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர்...

Read more

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை தடுக்குமாறு கோரிய மனு நிராகரிப்பு!

நடைபெறவுளள் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதை தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கினை தாக்கல் செய்த நபர்...

Read more

அரியநேத்திரனை ஆதரித்து வவுனியா நகரில் துண்டுப்பிரசுரம்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரித்து வவுனியாநகரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்ப்பாட்டில் வவுனியா பழையபேருந்துநிலைய பகுதியில் குறித்த நிகழ்வு இன்று ஆரம்பித்து...

Read more

கட்சி தாவும் தவளை அரசியலுக்கு முற்றுப்புள்ளி – சஜித்!

முஸ்லிம் மக்களின் கலாச்சார மற்றும் மார்க்க உரிமையை பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான...

Read more

சஜித்தின் ஆட்சியில் பெண்களுக்கு என விசேட திட்டம்-ஹிருணிகா!

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் நாட்டின் பொருளாதாரத்தில் எழுச்சி ஏற்படும் என தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, சஜித்தின் ஆட்சியில் பெண்களுக்கு என விசேட திட்டம்...

Read more

அரசியல் மாற்றத்திற்காகவே ஜனாதிபதியுடன் இணைந்தேன் – மஹிந்தானந்த!

அரசியல் களத்தில் இம்முறை மாறுபட்ட நிலைமை காணப்படுவதால் நாட்டு மக்களது நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோடு இணைந்து  பயணிப்பதற்குத் தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே...

Read more

அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர்...

Read more

வாக்களிக்காவிட்டால் எதிா்காலத்தில் சிலிண்டரே இருக்காது – ஜனாதிபதி ரணில்!

தேர்தல் பிரகடனங்களின்போது போலியான வாக்குறுதிகளை வழங்குவதானால் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை எனவும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தினால் ஊடாகவே மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்...

Read more
Page 28 of 46 1 27 28 29 46
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist