அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் நீக்கம்!
2024-09-22
கட்சி பேதங்களை களைந்து நாட்டை முன்னோக்கிகொண்டு செல்வதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இயலும் ஸ்ரீலங்கா மாபெரும் வெற்றிப்பேரணி மாவனெல்லை நகரில் இன்று இடம்பெற்றது....
Read moreஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Read moreநாட்டை எதிர்காலத்திலும் முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வல்லமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே உள்ளதென இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தொிவித்தாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா்...
Read moreஅரச வளங்களை விற்பனை செய்வதும் கடன்வாங்குவதிலுமேயே அரசாங்கம் அக்கறையாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொிவித்துள்ளாா். கண்டியில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில்...
Read moreதேசிய மக்கள் சக்தி இந்த நாட்டின் எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே நாடாளுமன்ற...
Read moreஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்கள் கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுவதைத் தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழு கவனம்...
Read moreஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் இன்று தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பொலிகண்டியில் இருந்து...
Read moreநாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற...
Read moreயுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு பிரதேசம் இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச...
Read moreகட்சி முடிவெடுத்தால் ஜனாதிபதியை ஆதரிப்பேன், கட்சியின் தீர்மானமே இறுதித்தீர்மானமாக அமையுமென , கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப்பதிலளிக்கையிலேயே அவர்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.