தேர்தல் களம் 2024

கட்சி பேதங்களை மறந்து நாட்டை முன்னேற்ற வருமாறு ஜனாதிபதி அழைப்பு!

கட்சி பேதங்களை களைந்து நாட்டை முன்னோக்கிகொண்டு செல்வதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இயலும் ஸ்ரீலங்கா மாபெரும் வெற்றிப்பேரணி மாவனெல்லை நகரில் இன்று இடம்பெற்றது....

Read more

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஜனாதிபதிக்கே முழு ஆதரவு – வேலுகுமார்!

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more

எதிர்காலத்திலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வல்லமை ஜனாதிபதிக்கே உள்ளது – பியல்!

நாட்டை எதிர்காலத்திலும் முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வல்லமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே உள்ளதென இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தொிவித்தாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா்...

Read more

கடன் வாங்குவதிலேயே அரசாங்கத்திற்கு அக்கறை – சம்பிக்க!

அரச வளங்களை விற்பனை செய்வதும் கடன்வாங்குவதிலுமேயே அரசாங்கம் அக்கறையாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொிவித்துள்ளாா். கண்டியில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில்...

Read more

தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக செயற்பட சந்தர்ப்பம் இல்லை – லக்ஷ்மன் கிரியெல்ல!

தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டின் எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே  நாடாளுமன்ற...

Read more

சமூக ஊடகங்களின் கருத்துக் கணிப்புக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அவதானம்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்கள் கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுவதைத் தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழு கவனம்...

Read more

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரம்!

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் இன்று தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பொலிகண்டியில் இருந்து...

Read more

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு – ஜனாதிபதி ரணில்!

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற...

Read more

வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் அபிவிருத்தியை நோக்கிச் செல்லவில்லை – சஜித்!

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு பிரதேசம் இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச...

Read more

கட்சி முடிவெடுத்தால் ஜனாதிபதியை ஆதரிப்பேன்-ஹிஸ்புல்லா!

கட்சி முடிவெடுத்தால் ஜனாதிபதியை ஆதரிப்பேன், கட்சியின் தீர்மானமே இறுதித்தீர்மானமாக அமையுமென , கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப்பதிலளிக்கையிலேயே அவர்...

Read more
Page 29 of 46 1 28 29 30 46
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist