தேர்தல் களம் 2024

லயன் அறை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி – ஜனாதிபதி ரணில்!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக லயன் அறைகளில் வசிக்கும் மக்களுக்கு கிராமங்களில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும் என நுவரெலியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடனான...

Read more

இதுவரையில் 320 முறைப்பாடுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 320 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 186...

Read more

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஏழு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Read more

சஜித்திற்கு ஆதரவளிக்க மலையக மக்கள் முன்னணி அனுமதி!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொண்ட தீர்மானத்திற்கு மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை...

Read more

சமஷ்டி அடிப்படையிலான  தீர்விற்கு வேட்பாளா்கள் தயாரா? – ஸ்ரீதரன் கேள்வி!

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான  தீர்வு வழங்குவதாக தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் எவரேனும் எழுத்துபூர்வமாக உறுதியளிக்க முன்வருவார்களா என   நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .ஸ்ரீதரன்...

Read more

ரணில் – சஜித் – அனுரவுடன் சுமந்திரன் பேச்சுவாா்த்தை?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஜனாதிபதி...

Read more

தமிழ்த்தரப்புடன் பேரம் பேசும் காலம் உருவாகியுள்ளது – கோவிந்தன் கருணாகரன்!

ஜனாதிபதித் தேர்தலில் வெல்லக்கூடிய வேட்பாளர்கள் தமிழ்த்தரப்புடன் பேரம் பேசுவதற்கான காலம் தற்போது உருவாகி உள்ளதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினா் கோவிந்தன் கருணாகரன் குறிப்பிட்டுள்ளாா். அவற்றின் அடிப்படையிலேயே தற்போது...

Read more

மீண்டும் வாிசை யுகத்திற்குத் தயாராகுமாறு ஜனாதிபதி எச்சாிக்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளில் இருந்து நாம் விலகிக் கொண்டாலோ அல்லது திருத்தம் செய்ய முயற்சித்தாலோ அதன் பலன்களை இழக்க நேரிடும் என ஜனாதிபதி ஜனாதிபதி ரணில்...

Read more

தேர்தல் ஆணைக்குழுவின்  போலி இணையத்தளம் –  அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

தேர்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பாக 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பாக 3 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறை தொடர்பாக 5...

Read more

27 ஜனாதிபதி வேட்பாளர்கள் – மேலதிகமாக 200 மில்லியன் ரூபாய் நிதி செலவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்றைய தினம்வரையில் 27 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 13 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள்...

Read more
Page 40 of 41 1 39 40 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist