தேர்தல் களம் 2024

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் – வெளியான மகிழ்ச்சித் தகவல்!

இலங்கையின் - ஜனாதிபதி தேர்தல் - 2024 இறுதி முடிவுகள் தொடர் நேரலையாக உங்கள் ஆதவன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன. எதிர்வரும் 21, மற்றும் 22 ஆம் திகதிகளில்...

Read more

வாழ்க்கைச் சுமையினை குறைப்பதே பிரதான எதிர்ப்பார்ப்பாகும் – ஜனாதிபதி ரணில்!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரதமர் பதவியும் வெற்றிடமாக காணப்பட்ட இந்த நாட்டில் தற்போது ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதற்காக 38 பேர் போட்டியிடுவதாக சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில்...

Read more

ரணில் – அநுர அரசியல் டீலை வெளிக்கொண்டு வருவோம் – சஜித்!

ரணில் அநுர அரசியல் டீலை எதிர்வரும் 21 ஆம் திகதியன்று மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள் எனவும், தமது ஆட்சியில் இன மத பேதமின்றி மக்களின் பாதுகாப்பு...

Read more

ஊரடங்குச் சட்டம் தொடா்பாக வெளியான அறிவிப்பு!

தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும், சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமுலில் உள்ளதாகவும், தேவைப்பட்டால் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பொது...

Read more

சிறுவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் – கபே அமைப்பு!

காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன்...

Read more

தமிழரசுக் கட்சியின் உயர் மட்டக்குழு அறிக்கை வெளியானது!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை...

Read more

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது!

”நாடு முழுவதும் சஜித்தின் அலை, அவரது வெற்றியைத் தடுக்கவே முடியாது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...

Read more

ஜனாதிபதித் தேர்தல்-முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை 4, 215 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணி...

Read more

யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி-மருதலிங்கம் பிரதீபன்!

யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக குழுக் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல்...

Read more

தமிழ் பொது வேட்பாளரைத் தனியாகச் சென்று சந்தித்த மாவை – சுமந்திரனுக்கு பதிலடியா?

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், அவரது மகனான வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கலையமுதனும் பொது வேட்பாளரை சந்தித்து தமது ஆதரவைத்...

Read more
Page 7 of 42 1 6 7 8 42
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist