தேர்தல் களம் 2024

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு மாய மான் – எம்.ஏ.சுமந்திரன்!

தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு மாயமானுக்கு மயங்காமல் அதனைத் தூக்கி வீசி விட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் மக்கள்...

Read more

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகாிப்பு!

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்குபதிவின்போது, வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படுகின்ற அபராதத் தொகை 2 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க...

Read more

யாழில். தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!

யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  குழுக் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுடன் நேற்று ...

Read more

ரணிலில் திட்டங்கள் பயனற்றவை – அனுரகுமார குற்றச்சாட்டு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பயனற்றவையாகவே காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நாவலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார...

Read more

அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவுகோரி வவுனியாவில் விசேட கலந்துரையாடல்!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவு கோரி நேற்று வவுனியாவில் புத்தி ஜீவிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின்...

Read more

ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வு – யாழில் உறுதியளித்தாா் சஜித்!

ஒன்றிணைந்த நாட்டிற்குள் தமிழர்களுக்கான அதிகார பகிர்வினை குறுகிய காலத்திற்குள் மாகாண சபை ஊடக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச...

Read more

மக்களின் எதிர்ப்பை வன்முறையாக மாற்றியது ஜே.வி.பி – எஸ்.பி.திசாநாயக்க!

அரசாங்கத்திற்கெதிராக ஏற்பட்ட மக்களின் எதிர்ப்பை வன்முறையாக மாற்றுவதற்கு ஜே.வி.பியினரே வழி செய்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தொிவித்தாா். நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற...

Read more

பொய் வாக்குறுதிகளை வழங்குபவா்களுக்கு அதிகாரத்தினை வழங்கக்கூடாது – ஜனாதிபதி ரணில்!

தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற தலைவர்களுக்கு, நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை வழங்கக்கூடாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெருந்தோட்ட மக்களுக்கு சகல...

Read more

நாம் யார் மீதும் சேறுபூச வில்லை! -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தாம் யார் மீதும் சேறுபூச வில்லை எனவும், இந்த நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டுவர தாம் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில்...

Read more

மக்களுக்கான அரசாங்கத்தை நாம் ஸ்தாபிக்கவுள்ளோம்! -அநுரகுமார திஸாநாயக்க

தமது  வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது எனவும், மக்களுக்கான அரசாங்கத்தை தாம் ஸ்தாபிக்க இருப்பதாகவும்  தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில்...

Read more
Page 8 of 42 1 7 8 9 42
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist