தேர்தல் களம் 2024

தென்னிலங்கையின் முகவா்களாக சிலா் வடக்கில் செயற்படுகின்றனா் – அரியநேந்திரன்!

ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிக்குமாறும், ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் கோாிக்கை விடுத்துள்ளாா். யாழில் இன்றையதினம்...

Read more

தப்பியோடியவா்களிடம் நாட்டை ஒப்படைக்கத் தயாராக இல்லை – ஜனாதிபதி ரணில்!

நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தை மீண்டும் எவரேனும் ஒருவர் சீரழித்தால், மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப ஒருபோதும் முடியாமல் போய்விடும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த ஜனாதிபதித்...

Read more

நாளை வாக்குச்சீட்டுகள் விநியோகம் இல்லை – தபால் திணைக்களம்!

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 84 வீதமானவை ஏற்கனவே வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாளையதினம் உத்தியோகபூர்வ...

Read more

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்- சர்வதேச நாணய நிதியம்

நாட்டு மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மக்களினால் தீர்மானிக்கப்பட வேண்டியதொன்று என்றும்...

Read more

தமிழ் மக்களுக்கு தமிழரசுக் கட்சியினர் செருப்படி – அங்கஜன்!

நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். பல்வேறுபட்ட நெருக்கடியில்...

Read more

காலாவதியான அரசியல் சித்தாங்களையே ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற முக்கியமான வேட்பாளர்கள் இன்னும் காலாவதியான அரசியல் சித்தாங்களையே மேடைகளில் தெரிவித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக்...

Read more

சஜித்தின் ஆட்சியில் நாட்டின் அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்!

”சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்” என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இடம்பெற்ற...

Read more

எனது ஆட்சியில் அரசியல் தலையீடின்றி அரச சேவைகள் முன்னெடுக்கப்படும்!

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் நாட்டின் அனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடின்றி சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ...

Read more

நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த நாமல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகைதந்தநிலையில் நல்லை...

Read more

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம்...

Read more
Page 9 of 42 1 8 9 10 42
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist