தேர்தல் களம் 2024

ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 4,411 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,379 முறைப்பாடுகளும், மாவட்ட...

Read more

ஜனாதிபதித் தேர்தல்-வாக்குப் பெட்டிகள் தொடர்பில் அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும்...

Read more

மட்டக்களப்பில் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சாரக் கூட்டம்!

மட்டக்களப்பு கல்லடியில் நாளை நடைபெறவுள்ள,பொது வேட்பாளர் அரியநேத்திரனின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்  கோ. கருணாகரன் தலைமையில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில்  கிழக்கு மாகாண...

Read more

தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை எதிர்க்கின்றேன்! – சிறிதரன் தெரிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தாம் ஆதரிப்பதாக தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில்,  குறித்த  தீர்மானத்தை தான் எதிர்ப்பதாக நாடாளுமன்ற...

Read more

திலித் ஜயவீரவின் அலுவலகம் யாழில் திறந்து வைப்பு!

சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தாயக மக்கள் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட தலைமைச் செயலக அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், புகையிரத...

Read more

‘தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க முகவர்கள் களமிறக்கம்! -ரிஷாட் எச்சரிக்கை!

”தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக” அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....

Read more

தேசிய மக்கள் சக்தியைக் கண்டு ரணில் – சஜித் அச்சம்! – டில்வின் சில்வா!

தோல்விக்கு அஞ்சும் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தேர்தல் மேடைகளில் தேசிய மக்கள் சக்திக்கு சேறுபூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்...

Read more

மக்களைப் பாதுகாத்தவரிடமே நாட்டை ஒப்படைக்க வேண்டும் – ரோஹித அபேகுணவர்தன!

நாட்டை மீட்டு மக்களை பாதுகாத்தவரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க வேண்டியது எமது கடமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொிவித்தாா். களுத்துறையில் இடம்பெற்ற அரசியல் கூட்டமொன்றில்...

Read more

ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் சவால் அல்ல – லக்ஷ்மன் கிரியெல்ல!

பிரதான அரசியல் கட்சிகள் இன்று பிளவடைந்துள்ளமையினால் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் சவால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று...

Read more

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் – வெளியான மகிழ்ச்சித் தகவல்!

இலங்கையின் - ஜனாதிபதி தேர்தல் - 2024 இறுதி முடிவுகள் தொடர் நேரலையாக உங்கள் ஆதவன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன. எதிர்வரும் 21, மற்றும் 22 ஆம் திகதிகளில்...

Read more
Page 6 of 42 1 5 6 7 42
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist