சிறப்புக் கட்டுரைகள்

வெளியானது “தக் லைஃப்” திரைப்பட ட்ரெய்லர்!

மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. ராஜ்கமல், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்தில்...

Read moreDetails

வாகன விபத்துகளால் இதுவரை 975பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 975பேர் வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. வாகனத்தை செலுத்தும் போது சாரதிகளுக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினாலேயே...

Read moreDetails

ருமேனியா சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி!

ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த இத்தொடரில் இந்தியா சார்பில் குகேஷ்,...

Read moreDetails

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்களால் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் மீன்களுடன் கடற்கொள்ளையர்களால் திருடப்பட்டு...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் இன்றும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(13) வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால்...

Read moreDetails

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை...

Read moreDetails

பொள்ளாச்சி சம்பவத்தில் 09 பேருக்கு ஆயுள்தண்டனை!

கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8 க்கும் மேற்பட்ட பெண்களை காணொளி எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை...

Read moreDetails

பெருந்தொகையான போதைப்பொருளுடன் பிரித்தாணிய பெண் ஒருவர் இலங்கையில் கைது!

460 மில்லியன் ரூபா பெறுமுதியுடைய ஒரு தொகை போதைப்பொருளுடன் பிரித்தானிய பெண் ஒருவர் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பாங்கொக் நகரில்...

Read moreDetails

வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் யுவதி ஒருவர் பலி!

வீட்டில் தனியாக இருந்த இளம் யுவதி ஒருவர், எரிந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள...

Read moreDetails

நாட்டில் உப்பு தட்டுப்பாடு!

நாட்டில் உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம்...

Read moreDetails
Page 11 of 47 1 10 11 12 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist