சிறப்புக் கட்டுரைகள்

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா மீட்பு!

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் நேற்று (11) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா பொதிகள்...

Read moreDetails

இந்தியா- பாக்கிஸ்தான் மோதலை அடுத்து நட்டு மக்களுக்காக பிரதமர் மோடி விசேட உரை!

பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா நடத்திய ஒபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின்னர் பிரதமர் மோடி, இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். கடந்த...

Read moreDetails

பேருந்து விபத்தில் மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை குறித்த அறிவிப்பு!

கொத்மலை, ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக...

Read moreDetails

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 5 கிராம்...

Read moreDetails

விசாக பூரானை தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிறைக்கைதிகள் விடுவிப்பு!

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை,...

Read moreDetails

இந்தியாவில் இடைநிறுத்தப்பட்ட 32விமான சேவைகளும் மீண்டும் ஆரம்பம் !

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக மே 15ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வடமேற்கு பகுதியிலுள்ள 32விமான சேவைகளும் போர் பதற்றம் முடிவுக்கு...

Read moreDetails

580 நாட்களுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் இராணுவ வீரரை விடுவிக்க ஹமாஸ் முடிவு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 580 நாட்களுக்கும் மேலாக சிறை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் இராணுவ வீரரை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

2,022 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்த மலேசிய கப்பல்!

ஐடா ஸ்டெல்லா(Ida Stella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் நேற்றிரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இன்று காலை(12) ...

Read moreDetails

ஹெலிகொப்டர் விபத்து குறித்து விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் கடந்த 09ஆம் திகதி மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில் முழுமையாக விசாரித்து விசாரணைகளின்...

Read moreDetails

இந்தியா- பாக்கிஸ்தான் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை பேச்சுவார்த்தை இன்று!

இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் இராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (12) நண்பகல் 12 மணிக்கு...

Read moreDetails
Page 12 of 47 1 11 12 13 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist