இலங்கை, இந்தியா உட்பட உலகெங்கிலும் செரிந்து வாழும் இந்துக்களினால் இன்றைய தினம் உற்சாகத்துடன் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில்...
Read moreDetailsநிதி தொடர்பான பிரச்சனைகளில் இருப்பவர்கள், நிதி முடக்கத்தை சந்திப்பவர்கள் ஆகியோர் குபேரரை வழிபடுவது சிறப்பு. குபேரரின் அருளை பெற தீபாவளி அன்று பெறுவது மிக முக்கியமானதாகும். அன்றைய...
Read moreDetailsசிவபெருமானின் கனபூதங்களில் ஒருவராக திகழக்கூடியவர் தான் நந்தீஸ்வரர். நந்தீஸ்வரரின் அனுமதி இல்லாமல் சிவபெருமானை நம்மால் வழிபாடு செய்ய முடியாது என்றும் அதையும் மீறி வழிபாடு செய்தாலும் அந்த...
Read moreDetailsஜோதிட சாஸ்திரப்படி குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் குரு பகவான் புஷ்ய நட்சத்திரத்தில் இருக்கும் போது குரு புஷ்ய யோகம் உருவாகிறது. அதன்படி ஒக்டோபர் 24...
Read moreDetailsபைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று...
Read moreDetailsசெவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில்...
Read moreDetailsஐப்பசி சோமவாரத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று தரிசிப்பது மிகவும் விசேடமானது. இந்தநாளில், மாலையில் சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்துப் பிரார்த்தித்துக் கொண்டால், நம் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்...
Read moreDetailsதமிழ் மாதங்களில் ஏழாவது மாதமாக வருவது ஐப்பசி மாதமாகும். தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் புண்ணியங்களை தரக் கூடியது என்றால், ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களையும், மங்களங்களையும் அள்ளிக்...
Read moreDetailsபுரட்டாசி மாத பெளர்ணமியில் செய்யப்படும் வழிபாடு ஏகாதசி விரத வழிபாட்டிற்கு இணையான பலன்களையும் நமக்கு தரும் என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்றமும், புண்ணிய பலன்களும் தரக் கூடியது...
Read moreDetailsஆயுத பூஜை, விஜயதசமி முடிந்து வரக்கூடிய இந்த புரட்டாசி மாத பௌர்ணமி திதியை தான் ஷரத் பூர்ணிமா என்று சொல்லுகிறார்கள். பெரும்பாலும் இந்த வழிபாடு நம்முடைய நாட்டில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.