• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் தேவ உதனி ஏகாதசி வழிபாடு!

வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் தேவ உதனி ஏகாதசி வழிபாடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/12
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

வருடத்தில் 24 ஏகாதசிகள் வந்தாலும் ஒரு சில மாதங்களில் வரும் ஏகாதசிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

அப்படிப்பட்ட மிகவும் முக்கியமான, சிறப்பு வாய்ந்த ஏகாதசி தான் நவம்பர் 12 ஆம் திகதியான இன்று வரும் தேவ உதனி ஏகாதசி ஆகும்.

இதை பிரபோதினி ஏகாதசி என்றும் சொல்லுவது உண்டு.

ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி நாளில் தான் மகாவிஷ்ணு, தன்னுடைய நான்கு மாத உறக்கத்திற்கு பிறகு கண் விழிக்கும் நாளாக கருதப்படுகிறது.

அதனால் இது வாழ்க்கையையே மாற்றி, புதிய வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும், செல்வ நலன்களையும் அள்ளித்தரும் அற்பது விரத நாளாக கருதப்படுகிறது.

தேவ என்றால் இறைவன் அல்லது மகாவிஷ்ணு, உதனி என்றால் கண் விழிப்பது, ஏகாதசி என்றால் 11 ஆவது நாள். மகாவிஷ்ணு கண்விழிக்கும் 11 ஆவது நாள் என்பதை குறிப்பதே தேவ உதனி ஏகாதசி ஆகும்.

காக்கும் கடவுளான மகாவிஷ்ணு கண் விழித்து எழும் நாள் என்பதால் ஐப்பசி மாத ஏகாதசிக்கு பிறகு வரும் நாட்களில் திருமணம் போன்ற மங்கல காரியங்கள் அதிக அளவில் நடத்துவார்கள்.

இந்த ஏகாதசி நாளில் வாழ்க்கை அமைதி, செல்வ வளம், மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டும் என பக்தர்கள் பெருமாளிடம் வழிபடுவதுண்டு.

தேவ உதனி ஏகாதசிக்கு விரதத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு.

இந்த நாளில் விரதம் இருந்து பெருமாளை மனதார பிரார்த்தை செய்தால் பாதுகாப்பு, வெற்றிகள், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுவதற்கான புதிய வாய்ப்புகள், வழிகள் துவங்கும்.

இது செல்வ வளத்தையும், நிறைவான வாழ்க்கையையும் தரக் கூடிய ஏகாதசியாகும்.

இந்த நாளில் எவர் ஒருவர் விரதம் இருந்து வழிபடுகிறார்களோ அவர் செய்த கடுமையான பாவங்களும் மன்னிக்கப்பட்டு, அவரது வாழ்க்கை சிறப்பதுடன், அவரது முன்னோர்களும் நரகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு மோட்சம் அடைவதற்காக வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

தேவ உதனி ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து புனித நீராடினால் உடல், மனம், ஆத்மா ஆகியன சுத்தமடையும்.

உணவு, நீர் ஆகியவற்றை தவிர்த்து கடுமையாக விரதம் இருந்து வழிபட்டு, மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

அன்றைய தினம் பெருமாள் தூக்கத்தில் இருந்து எழுவதால் அவருக்கு விளக்கேற்றி, பழங்கள், இனிப்புகள், காய்கறிகள் படைத்தும், இனிமையான பாடல்கள் பாடியும் வழிபட வேண்டும்.

இந்த நாளில் நல்லெண்ணெய்யில் தீபம் ஏற்றி வழிபடுவது மிக மிக சிறப்பானதாகும்.

Related

Tags: ekadashimaha vishnuஏகாதசிவிஷ்ணு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேர்தல் பிரச்சார நடவடிக்கை நிறைவு; அமைதியான காலம் அமுலில்!

Next Post

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மதுவரித் திணைக்களம்!

Related Posts

திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு
ஆன்மீகம்

திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு

2026-02-24
இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேம்
ஆன்மீகம்

இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேம்

2026-02-23
12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்படும் சிலை
ஆன்மீகம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்படும் சிலை

2026-02-20
​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!
ஆன்மீகம்

​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!

2026-02-18
உத்த​ராகண்​டில் ஏப்ரல் 22-ல் கேதார்நாத் கோயில் திறப்பு
ஆன்மீகம்

உத்த​ராகண்​டில் ஏப்ரல் 22-ல் கேதார்நாத் கோயில் திறப்பு

2026-02-16
இன்று மகா சிவராத்திரி விரதம்
ஆன்மீகம்

இன்று மகா சிவராத்திரி விரதம்

2026-02-15
Next Post
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மதுவரித் திணைக்களம்!

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மதுவரித் திணைக்களம்!

மியன்மார் சைபர் முகாம்களுக்காக குறிவைக்கப்படும் டுபாயிலுள்ள இலங்கையர்கள்!

மியன்மார் சைபர் முகாம்களுக்காக குறிவைக்கப்படும் டுபாயிலுள்ள இலங்கையர்கள்!

தரமற்ற மருந்து விநியோகம் தொடர்பில் 18 அமைச்சர்களிடம் விசாரணை!

தரமற்ற மருந்து விநியோகம் தொடர்பில் 18 அமைச்சர்களிடம் விசாரணை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

0
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

0
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

0
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-02-27
நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

2026-02-27
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

2026-02-27
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

2026-02-27
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

2026-02-27

Recent News

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-02-27
நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

2026-02-27
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

2026-02-27
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

2026-02-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.