ஆன்மீகம்

பாவங்கள் போக்கும் ஐப்பசி திங்கள் சிவன் வழிபாடு!

ஐப்பசி சோமவாரத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று தரிசிப்பது மிகவும் விசேடமானது. இந்தநாளில், மாலையில் சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்துப் பிரார்த்தித்துக் கொண்டால், நம் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்...

Read moreDetails

ஐஸ்வர்யங்களை தரும் ஐப்பசி மாதம்!

தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமாக வருவது ஐப்பசி மாதமாகும். தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் புண்ணியங்களை தரக் கூடியது என்றால், ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களையும், மங்களங்களையும் அள்ளிக்...

Read moreDetails

புண்ணிய பலன்களை தரும் புரட்டாசி மாத பெளர்ணமி!

புரட்டாசி மாத பெளர்ணமியில் செய்யப்படும் வழிபாடு ஏகாதசி விரத வழிபாட்டிற்கு இணையான பலன்களையும் நமக்கு தரும் என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்றமும், புண்ணிய பலன்களும் தரக் கூடியது...

Read moreDetails

ஷரத் பூர்ணிமா வழிபாடு!

ஆயுத பூஜை, விஜயதசமி முடிந்து வரக்கூடிய இந்த புரட்டாசி மாத பௌர்ணமி திதியை தான் ஷரத் பூர்ணிமா என்று சொல்லுகிறார்கள். பெரும்பாலும் இந்த வழிபாடு நம்முடைய நாட்டில்...

Read moreDetails

சகல தோஷமும் நீக்கும் செவ்வாய் பிரதோஷ வழிபாடு!

புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷமானது இன்று செவ்வாய்க் கிழமையுடன் சேர்ந்து வந்துள்ளது. செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம்...

Read moreDetails

சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் கேதார கௌரி விரதம்!

சிவனை நோக்கிய கேதார கௌரி விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் முடிவுறுகின்றது. அதன்படி, இவ்வருடம் இவ் விரதமானது சனிக்கிழமை...

Read moreDetails

நவராத்திரியின் 9 ஆம் நாள் வழிபாடு!

நவராத்திரியின் ஒன்பதாவது நாளான இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். கையில் வில், அம்புகள்,...

Read moreDetails

நவராத்திரியின் 8 ஆம் நாள் வழிபாடு!

நவராத்திரியின் 8 ஆம் நாள் வழிபாட்டில் சரஸ்வதி தேவியை ‘நரசிம்மதாரணி’ என்ற பெயர் கொண்டு வழிபடல் வேண்டும். நரசிங்கர் என்றாலே தீமைகளை அழிக்க கூடியவர். அப்படியானவரை நாம்...

Read moreDetails

நவராத்திரியின் 7 ஆம் நாள் வழிபாடு!

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் என்பது கலைமகளை வழிபடுவதற்குரிய நாட்களாகும். ஞானம், கல்வி, கலைகள், பேச்சு ஆகியவற்றில் அதிக ஆற்றலை பெற்று, தேர்ச்சி பெறுவதற்கு கலைமகளின் அருள்...

Read moreDetails

நவராத்திரியின் 6 ஆம் நாள் வழிபாடு!

நவராத்திரியின் ஆறாம் நாள் அம்மனை இந்திராணியாகவும், சண்டிகா தேவியாகவும், நவ துர்க்கையில் காத்யாயிணி தேவியாகவும் வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் நாம் அணிய வேண்டிய ஆடையின்...

Read moreDetails
Page 13 of 33 1 12 13 14 33
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist