ஆன்மீகம்

நவராத்திரியின் 5 ஆம் வழிபாடு!

நவராத்திரியின் ஐந்தாம் நாள் அம்பிகையை வைஷ்ணவியாக வழிபாடு செய்ய வேண்டும். மேலும் மோகினி ஆகவும், நவ துர்க்கையில் ஸ்கந்த மாதாவாகவும் வழிபாடு செய்ய வேண்டிய நாளாக கருதப்படுகிறது....

Read moreDetails

நவராத்திரியின் 2 ஆம் நாள் வழிபாடு!

நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்று துர்க்கை அம்மனை ராஜராஜேஸ்வரி ஆகவும் கௌமாரியாகவும் ஆகவும் நினைத்து வழிபாடு செய்வதுண்டு. இன்றைய தினத்தில் நாம் மாலை 05.30 மணியிலிருந்து 09.30...

Read moreDetails

பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு  தலையில் வைப்பது என்ன?

பெரும்பாலான நேரங்களில் நாம் கோவிலுக்குப் போனாலும் சில விஷயங்களை வெறும் சடங்குகளாகவே செய்வோம், அதன் பொருள் என்ன ஏன் செய்கிறோம். அதன் பின்னால் இருக்கக்கூடிய தாத்பரியம் என்ன...

Read moreDetails

பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில்...

Read moreDetails

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய  இரதோற்சவம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை  இடம்பெற்றது. காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை...

Read moreDetails

அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பீர்கள் ? கருட புராணம் கூறுவது உண்மையா?

போன ஜென்மத்தில் என்னதான் பாவம் செய்தேனோ? இந்த பிறவியில் மனிதனாக பிறந்து இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றேன்!' இதை கூறாத மனிதர்களே கிடையாது. ஆனால் மனிதப் பிறவி...

Read moreDetails

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்ரீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

இலங்கையின் சிறப்பு மிக்க பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்ரீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று காலை ஆரம்பமானது. கொக்கட்டிச்சோலை...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத் தீர்த்தத் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை நடைபெற்றது. காலை ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை...

Read moreDetails

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் வருடாந்திர மகோற்சவம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 15ஆம் திகதி சப்பரத்திருவிழாவும்,...

Read moreDetails

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் சந்தான கோபாலர் உற்சவம்!

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றையதினம் புதன்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து...

Read moreDetails
Page 14 of 33 1 13 14 15 33
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist