கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
நல்லூர் வரவேற்பு வளைவில் நல்லூர் ஆலய உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையை அடையாளப்படுத்தும் முகமாக சம்பிரதாய பூர்வமாக கொடி கட்டும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு இடம்பெற்றது...
Read moreவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை)...
Read moreதெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 22ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவு பெறும் என...
Read moreஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீசுவரர் சாமி கோவில் மற்றும் 90 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தேவி பாலியம்மன் கோவில்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்....
Read moreவரலாற்று சிறப்புமிக்க சிலாபம் முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சிலாபம் பிரதேச செயலாளர் பி.டபிள்யூ.எம்.எம். எஸ் பண்டார இந்த விடயத்தினைத்...
Read moreவரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா நாளை(சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் முதலாவது பெரஹர மூலம் வீதி உலா நடைபெறும் என கதிர்காம...
Read moreமன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக அருட்பணி P.கிறிஸ்து நாயகம் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தில் பல ஆண்டுகாலமாக அர்ப்பணிப்போடு குறிப்பாக யுத்த காலங்களிலும், மக்கள் இடம்பெயர்ந்திருந்த காலங்களிலும்...
Read moreமன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை...
Read moreவரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு...
Read moreஅயர்லாந்து டப்ளினில் கடந்த சனிக்கிழமை காணிக்கை மாதா அருட்சகோதரர்கள் சபையைச் சேர்ந்த அருட்சகோதரர் தெய்வேந்திரன் செபஸ்தியாம்பிள்ளை தனது நித்திய வாக்குத்தத்தத்தை டப்ளின் புனித சூசையப்பர் ஆலயத்தில் பெற்றுக்கொண்டார்....
Read more© 2021 Athavan Media, All rights reserved.