30 மில்லியன் போதைப்பொருட்களுடன் மூன்று பேர் கைது!

களுபோவில பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் 1.594 கிலோகிராம் போதைப்பொருள் மற்றும் 4 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது...

Read moreDetails

பொலிஸ் வாகன கொள்வனவுக்கு இலங்கைக்கு இந்தியா மானியம்!

மானியத்தின் கீழ் இலங்கை பொலிஸாரால் பயன்படுத்தப்படும் வாகனங்களை இந்தியா வழங்கும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் புதன்கிழமை (15) தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும்...

Read moreDetails

சீனாவில் தனியார் துறை முதலீட்டு அமர்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று மூன்றாம்...

Read moreDetails

கொழும்பில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் இன்று வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

Read moreDetails

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க...

Read moreDetails

சீன ஜனாதிபதியை சந்தித்தார் அநுர குமார திசாநாயக்க!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் முக்கிய பல விடயங்கள்...

Read moreDetails

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது. சீகிரியா கோட்டையை இரவில்...

Read moreDetails

பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்-மனோ!

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்ற...

Read moreDetails

ஜனாதிபதி அநுர குமாரவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஆரம்பம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. இந்நாட்டு நேரப்படி, மாலை 5:00 மணிக்கு சீன மக்கள்...

Read moreDetails
Page 127 of 1204 1 126 127 128 1,204
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist