தாக்குதலின் பின்னணி மைத்திரிக்கு முன்னரே தெரியும் : அருட்தந்தை சிறில் காமினி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி என்ன என்பது ஆரம்பத்திலிருந்தே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியும் என கத்தோலிக்க திருச்சபை நம்புவதாக கொழும்பு பேராயர் இல்ல பேச்சாளர்...

Read moreDetails

முருகன் உள்ளிட்டோர் மீது விமான நிலையத்தில் தொடரும் தீவிர விசாரணை!

முருகன் உள்ளிட்ட மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணி புகழேந்தி ஆதவன் செய்திப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார். இன்று காலை 11.30 மணியளவில் கட்டுநாயக்க...

Read moreDetails

ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு இன்று (புதன்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட...

Read moreDetails

முல்லைத்தீவில் விசேட அதிரடிப்படையினர் சோதனை முன்னெடுப்பு!

முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லீம்...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் மேல் நீதிமன்றம் உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த பிணை மறுசீரமைப்பு மனுவை இன்று (புதன்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சுகாதார...

Read moreDetails

முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் தாயகம் திரும்பினர்!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் இன்று காலை அவர்கள்...

Read moreDetails

இலங்கையில் புதிய தொலைக்காட்சி அத்தியாயம் “மொனரா” உதயமானது!

ஸ்வர்ணவாஹினி ஊடக வலையமைப்புடன் இணைந்த மொனரா என்ற புதிய தொலைக்காட்சி சேவை இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. சர்வ மத வழிபாடுகளுடன் மொனரா தொலைக்காட்சியின் அங்குரார்ப்பண...

Read moreDetails

தீடிரென தீப்பற்றி எரிந்த பஸ் – கொழும்பில் சம்பவம்!

கொழும்பு (Colombo) 15 அளுத்மாவத்தை வீதியில், சுற்றுலா செல்லவிருந்த பஸ்ஸொன்று  திடீரென தீ பற்றி எரிந்ததில் பஸ் முழுவதும்  தீக்கிரையாகியுள்ள சம்பவம் இன்று அதிகாலை (03) இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

இரத்தினபுரியில் வாகன விபத்து- 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

இரத்தினபுரி - பத்துல்பான பிரதேசத்தில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில்...

Read moreDetails

முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை!

கொழும்பு பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு பிராந்திய...

Read moreDetails
Page 376 of 1197 1 375 376 377 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist