ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதன்படி இந்த சந்திப்பு இன்று பிற்பகல்...

Read moreDetails

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது : உதய கம்மன்பில!

சபாநாயகர் தொடர்பாகக் கொண்டிருந்த நம்பிக்கை முற்றிலும் இல்லாமல் போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

Read moreDetails

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளும் தரப்பே முன்வைத்திருக்க வேண்டும் : மஹிந்தானந்த!

தற்போதைய சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினராலேயே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத்...

Read moreDetails

அநுரகுமார திசாநாயக்க கனடாவுக்கு விஜயம்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று கனடாவுக்கு விஜயம் செய்கின்றார். கனடா வாழ் இலங்கையர்களுடனான சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தேசிய...

Read moreDetails

சட்டமா அதிபருக்கு எதிராகச் செயற்படுவதற்கு சட்டத்தில் இடமில்லை : அமைச்சர் கஞ்சன!

சட்டமா அதிபரினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு எதிராக செயற்படுவதற்கு அமைச்சர்களுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ சட்டத்தில் இடமில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இணையவழி பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை...

Read moreDetails

கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம்-29 பேர் கைது!

கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 2 பிக்குகள், 3 பெண்கள் உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இதேவேளை...

Read moreDetails

சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு உரிமை இல்லை : சஜித் பிரேமதாஸ!

சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தொடர்ச்சியாக பணத்தை அச்சடித்து இந்நாட்டில் பணவீக்கத்தை...

Read moreDetails

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில், இந்த ஆண்டு முதல் இடத்தை பின்லாந்து தொடர்ந்து 7வது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, 2024...

Read moreDetails

மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பை நிறுத்துமாறு அரச நிதிக்குழு பரிந்துரை!

மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பினை நிறுத்திவைக்குமாறு அரச நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பான அரசி நிதிக்குழுவின் அறிக்கையை...

Read moreDetails

சீன வெங்காயம் விரைவில் கிடைக்கும் : அமைச்சர் நளின் பெர்ணான்டோ!

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இந்த வெங்காயத் தொகை நாட்டிற்கு...

Read moreDetails
Page 387 of 1197 1 386 387 388 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist