சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
இரண்டு நாள் விஜயமாக அயோத்தி ராமர் கோவிலுக்குச் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அவர் ராமர் கோவிலில்...
Read moreDetailsநிறைவேற்றப்பட்டுள்ள இணைய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக, எத்தனை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்ந்தாலும், ஒரு எழுத்தைக்கூட மாற்ற முடியாது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்....
Read moreDetailsஅவிசாவளை - புறக்கோட்டை மார்க்கத்தில் சுமார் 60 பேரூந்துகள், சேவையில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்று காலை முதல் வழி இலக்கம் 122ல் உள்ள 60 பேருந்துகள்...
Read moreDetailsஇலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டத்தை உன்னிப்பாக அவதானிக்கப் போவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யான் இதனை நாடாளுமன்றத்தில்...
Read moreDetailsசுற்றாடல்துறை அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சுற்றாடல் அமைச்சராகச் செயற்பட்ட கெஹலிய...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருள் குற்றங்கள்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஆனையிறவு மற்றும் மன்னார் உப்பளங்கள் மூலம் இலாபமாக பெற்ற சுமார் 100 மில்லியன் ரூபா நிதியினை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்...
Read moreDetailsஅவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு இன்று (வியாழக்கிழமை) விஐயம் மேற்கொண்டுள்ளார். அதன்படி அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள...
Read moreDetailsஇணைய பாதுகாப்பு சட்டம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வர்த்தமானி அறிவிப்பின்படி, இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில், பொது மக்கள்...
Read moreDetailsகொழும்பில் அமைந்துள்ள மின்சார சபைக்கு முன்பாக இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். 62 மின்சார சபை ஊழியர்களை பணிநீக்கம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.