போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பினை பேணிவந்த கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்தின் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு – மருதானை பகுதியில் போதைப்பொருள்...

Read moreDetails

இன்றுமுதல் செயல்பாட்டிற்கு வரும் GovPay திட்டம்!

மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் Government Digital Payment Platform (GovPay) ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்...

Read moreDetails

விருந்துபசாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

கடுவெல வெலிவிட்ட பகுதியில் முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விடுதி விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 21 இளைஞர்களை போதைப்பொருள் உள்ளிட்ட குற்றங்களில் பொலிஸார் கைது செய்துள்ளனர்....

Read moreDetails

முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 6 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

வெலிக்கடை சிறைச்சாலையின் அறை பகுதிகளில் இருந்து ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட...

Read moreDetails

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

பொம்மை ஒன்றின்மூலம் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் அவரது குழந்தையைப் பயன்படுத்தி இந்தப்...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டர்பிள் தெரு பகுதியில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையில் 120 மி.கி. ஐஸ்...

Read moreDetails

‍பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி உயிரிழப்பு!

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய நபர், கஹதுடுவவில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த...

Read moreDetails

சுகாதார அதிகாரி மீதான துப்பாக்கி சூடு முயற்சி தோல்வி!

தெஹிவளையில் உள்ள எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் இன்று (24) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுகாதார நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கிச்...

Read moreDetails

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா திறப்பு நிகழ்வு; ஷாருக்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன்!

தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா”வின் (City of Dreams Sri Lanka) பிரமாண்ட திறப்பு நிகழ்வுக்காக போலிவூட் முன்னணி நட்சரத்திரம்...

Read moreDetails

நுகேகொடை மேம்பாலத்தில் முச்சக்கர வண்டி- லொறி மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் முச்சக்கர வண்டி ஒன்று, லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை (23) இடம்பெற்றுள்ளது. முச்சக்கர...

Read moreDetails
Page 50 of 1191 1 49 50 51 1,191
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist