டெங்கு தொற்று காரணமாக மீண்டும் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

டெங்கு தொற்று காரணமாக இலங்கையில் மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இந்த வருடத்துக்குள் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை...

Read moreDetails

திருகோணமலை பகுதியில் துப்பாக்கி சூடு : இருவர் படுகாயம்!

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குச்சவெளி...

Read moreDetails

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மக்களுக்கு வௌிப்படுத்தப்படும்-நிதி அமைச்சின் செயலாளர்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்த வேலைத்திட்டம் இன்று அல்லது நாளை மக்களுக்கு வௌிப்படுத்தப்படும் என...

Read moreDetails

அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது சுமைகளைச் சுமத்தியுள்ளது : எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது அனைத்துச் சுமைகளையும் சுமத்தியுள்ளதாகவும் இந்தநேரத்தில் சரியான விடயங்களை சரியான முறையில் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானது என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கடும் அதிருப்தி!

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் இலங்கையில் பொலிஸ்...

Read moreDetails

நாட்டுக்கு சேவை செய்வதற்கான முக்கிய சேவை அரச சேவையாகும் : பிரதமர் தினேஸ் குணவர்தன!

பொது சேவை பல்வேறு சவால்களை கடந்து பயணிக்கிறது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான வாய்ப்பை வழங்கினார் என்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். உள்நாட்லுவல்கள் அமைச்சில்...

Read moreDetails

வருடாந்தம் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் : தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!

தேசிய கொள்கையின் பிரகாரம் கட்டாயமாக வருடாந்த பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய செய்தி

நாட்டில் ஏற்பட்டுள்ள வங்கோரத்து நிலை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் முறியடிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை பணிப்பாளர்கள் நிறுவகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில்...

Read moreDetails

உள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து மீண்டும் விவாதம்!

உள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து விவாதிக்க அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. இந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னர் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு...

Read moreDetails

பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதலாம் திகதி மேற்கொள்ளப்படும் தேசிய பேருந்துக் கட்டணத் திருத்தத்தின்படி, இந்த ஆண்டு கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்று பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. பேருந்து...

Read moreDetails
Page 601 of 1198 1 600 601 602 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist