எரிவாயுவை ஏற்றி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல்!

எரிவாயுவை தாங்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒரு கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 3,700 மெட்ரிக்...

Read moreDetails

நாட்டில் நாளை மின்வெட்டு இல்லை

நாட்டில் நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதேவேளை, வெசாக் தினத்தினை...

Read moreDetails

ஆர்ப்பாட்டக்காரர்களால் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன

நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை...

Read moreDetails

பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் ஒருவரின் பெயர் பரிந்துரை – வரவேற்றது CaFFE

பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் ஒருவரின் பெயர் பரிந்துரை செய்யப்படவுள்ளமையானது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என CaFFE அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பெண்களின்...

Read moreDetails

சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்தார் கபீர் ஹாசிம்?

தான் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியினை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் மறுத்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர்...

Read moreDetails

அரசாங்கம் அமைப்பதற்கு சு.க ஆதரவு – ரணிலுக்கு அறிவித்தார் மைத்திரி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 10 சுயாதீன கட்சிகளுக்கு, கலந்துரையாடலுக்காக அழைப்பு விடுத்துள்ளார். எனினும், கலந்துரையாடல் தொடர்பில் தமது கட்சி தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் அறிவிப்பதாக அந்த கட்சிகள்...

Read moreDetails

நாட்டு மக்களுக்கு நாளை விசேட உரையாற்றுகின்றார் ரணில்?

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் அமைச்சரவையின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உலக...

Read moreDetails

நவாலியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நான்காவது நாள் அனுஷ்டிப்பு

இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது . இந்தநிலையில்...

Read moreDetails

வவுனியா சிறையில் இருந்து மூவர் விடுதலை

வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் இன்று ( ஞாயிற்கிழமை ) விடுதலை செய்யப்பட்டனர். இன்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக...

Read moreDetails

பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் அபாயம்

டீசல் இன்மையால் நாடு முழுவதும் பேருந்து சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால்...

Read moreDetails
Page 988 of 1196 1 987 988 989 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist