கிழக்கு மாகாணம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஐந்து பேர் பெப்ரவரி 11 ஆம் திகதி...

Read moreDetails

மட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா

மட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவானது இன்று  பக்திபூர்வமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. இன்றைய தினம் காலை ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய அர்ச்சகர்களினால் விசேட...

Read moreDetails

பலசரக்குக் கடையை உடைத்து காட்டு யானை தாக்குதல்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நீணாக்கேணி கிராமத்திற்குள் இன்று  அதிகாலை காட்டு யானையொன்று உட்புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்டு வந்த பலசரக்குக்...

Read moreDetails

நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்

காரைதீவு கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது. அம்பாறை -கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் உள்ள...

Read moreDetails

மட்டக்களப்பில் வாகன தரிப்பு இடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் வாகன தரிப்பித்தை மாநகரசபை  விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வீதியில் உள்ள பொதுமக்கள் தம்மை சுதந்திரமாக வாழ விடாது அடக்கி ஒடுக்கம் இந்த...

Read moreDetails

குன்றும் குழியுமாக நீர் தேங்கி துர்நாற்றம் வீசும் களுவாஞ்சிக்குடி பஸ்தரிப்பு நிலையம்

மட்டக்களப்பு  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பஸ் தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாக நீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்...

Read moreDetails

கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது, விபத்தை ஏற்படுத்திய லொரி சாரதி மற்றும் அவரது உதவியாளர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்....

Read moreDetails

மட்டக்களப்பில் மூன்று ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான மூன்று ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் நேற்று மாலை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை...

Read moreDetails

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் நடைபவனி

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டான நடைபவனி இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் பகீரதன் தலைமையில் பாடசாலையிலிருந்து வாகன பேரணியுடன் இந்த நடைபவனி ஆரம்பமானது....

Read moreDetails

மூதூர் இறால்குழி பகுதியில் மனித பாவனைக்கு உதவாத 1500 கிலோ கிராம் மீன்கள் அடையாளம்!

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி அண்மைய பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது...

Read moreDetails
Page 12 of 182 1 11 12 13 182
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist