கிழக்கு மாகாணம்

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடனான கலந்துரையாடல்..!

இன்று காலை (11) இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவரும், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில்...

Read moreDetails

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஆறு பேருக்கு திருகோணமலை நீதிவான்...

Read moreDetails

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தாதியர்களுக்கான தங்குமிட விடுதி திறந்து வைப்பு!

அம்பாறை மாவட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட கால தேவையாக இருந்த தாதியர்களுக்கான தங்குமிட விடுதி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.பி.எம். மசூத்...

Read moreDetails

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்தில்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

ஆசிரியர் வேலைவாய்ப்பு தொடர்பில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்படவில்லை எனவும் எமது அரசாங்கம் மற்றைய அரசாங்கங்கள் போல் அல்லாமல் அனைத்து திணைக்களங்களையும் சுதந்திரமாக வேலை செய்ய இடமளித்துள்ளோம் எனவும்...

Read moreDetails

கல்முனையில் அடிப்படை உயிர்காக்கும் திறன் பயிற்சியின் நான்காம் கட்டம்

அவசர சூழ்நிலைகளில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை க்கு வருகை தரும் நோயாளர்களின் உயிர் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடன், அடிப்படை உயிர் காக்கும் திறன் (Basic...

Read moreDetails

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

கல்முனை பிராந்தியத்தில்   நிலவும்  காலநிலை மாற்றத்தை தொடர்ந்து  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை  நீலாவணை பகுதிகளில்  அதிகரித்து காணப்படுகின்ற டெங்கு நோய்...

Read moreDetails

திருகோணமலை சம்பவம்: பிக்குகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

திருகோணமலை போதிராஜாராமையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர்...

Read moreDetails

கனரக வாகனங்களால் சேதமடைந்த வீதிகளை திருத்தி தருமாறு மக்கள் போராட்டம்!

மண்ஏற்றி செல்லும் கனரக வாகனங்களினால் வீதிகள் சேதமடைந்து வருவதாகவும் உடனடியாக வீதி திருத்தி தரப்பட வேண்டும் என கோரி அவ்வீதியில் வசித்து வருகின்ற எட்டு குடும்பங்கள் கவனயீர்ப்பு...

Read moreDetails

மட்டக்களப்பில் கூட்டம் கூட்டமாக ஒதுங்கும் நூற்றுக்கணக்கான யானைகளால் மக்கள் அச்சம்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்டியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்குள் பட்டி பட்டியாக நூற்றுக்கணக்கான காட்டு...

Read moreDetails
Page 11 of 182 1 10 11 12 182
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist