பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது

பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200...

Read moreDetails

பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றிவந்தவர்களை மக்கள் ஓரம்கட்டி வைத்துள்ளனர் – கிருஷ்ணன் கலைச்செல்வி !

பரம்பரை பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றி வந்தவர்களை மக்கள் இன்று ஓரம்கட்டி வைத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். நேற்று மாலை (26)...

Read moreDetails

மீண்டும் pickmeக்கு எதிராக நுவரெலியாவில் போராட்டம்

நுவரெலியா Pick Me செயலிக்கு எதிராக சாரதி சங்கத்தினர் மற்றும் வாகன உரிமையாளர்கள் கையெழுத்துக்களை சேகரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது, இன்று (26) நுவரெலியா...

Read moreDetails

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

பிபில - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று  பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால்...

Read moreDetails

80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் கட்டுப்பாடு திடீரென செயலிழந்த நிலையில், சாரதி மேற்கொண்ட துரிதமான நடவடிக்கையினால்...

Read moreDetails

வழங்கப்பட்ட அனுமதி :மீள திறக்கப்படவுள்ள பாடசாலை!

மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 02 மாதங்களாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி அனுருத்த குமார ஆரம்பப் பாடசாலையை மீளவும் திறப்பதற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்...

Read moreDetails

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர், அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், டின்சின் பகுதியில்...

Read moreDetails

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட காபெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் , டங்கல் தமிழ் வித்தியாலயம், ஒஸ்போன் தமிழ் வித்தியாலயம், வனராஜா தமிழ் வித்தியாலயம், வனராஜா மேல் பிரிவு...

Read moreDetails

நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில்...

Read moreDetails

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

எதிர்க்கட்சிகளினால் ஏற்படுத்தப்பட்ட குழப்பம் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஆறாம் ஆண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று காலை நாவலப்பிட்டி நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails
Page 14 of 99 1 13 14 15 99
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist