நுவரெலியா கிரெகரி ஏரியில் விமானம் விழுந்து விபத்து!

இன்று (07) நண்பகல் நுவரெலியா கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம் ஒன்று, ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது விமானத்தில் ஒரு சிலர் இருந்ததாகவும்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை – வெலிமடையில் மண்சரிவு!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

Read moreDetails

குப்பைபிரச்சினைக்கு எதிராக பொகவந்தலாவ நகரில் ஆர்ப்பாட்டம்!

பொகவந்தலாவ நகரில் காணப்படும் குப்பைகளை சேகரிக்க நோர்வூட் பிரதேசசபை அதிக வரி அறவிடுதாக கோரி பொகவந்தலாவ வர்த்தகர்கள் இன்று காலை 10மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் ....

Read moreDetails

இறக்குவானை ஆயுர்வேத வைத்தியசாலை புதிய கட்டடத்துக்கு பிரதி அமைச்சர் பிரதீப் தலைமையில் அடிக்கல் நாட்டும் விழா!

இறக்குவானை நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் 107 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கபடவுள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர்...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பில் தரம் 06பாடநூலில் குளறுபடிகள் – கல்வி அமைச்சி பொறுப்பு கூற வேண்டும் ! இராதாகிருஷ்ணன்.தெரிவிப்பு!

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு அடிப்படையில் தரம் 06பாட நூலில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன . இந்த குளறுபடிகள் ஏற்படுவதற்கு காரணம் கல்வி அமைச்சின் உடைய பிழையான செயற்பாடுகள்...

Read moreDetails

கிறேட்வெஸ்டன் பகுதியில் தற்காலிக முகாமிலிருந்து மக்கள் இன்று வீடு திரும்பினர்!

நுவரெலியா, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் பிரதேசத்தில் உள்ள லயன் குடியிருப்புகளில், அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாயம் மற்றும் வெடிப்புகள் காணப்பட்டதன் காரணமாக...

Read moreDetails

வெஞ்சர் தோட்ட மதுபானசலையை மூடுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் வெஞ்சர் தோட்டப் பகுதியில் சுமார் 25வருடகாலமாக இயங்கிவந்த மதுபான சாலையினை மூடுமாறு கோரியும் மதுபான சாலைக்கான...

Read moreDetails

கண்டி நகரில் அங்கீகரிக்கப்படாத நடைபாதை வியாபாரிகள் அகற்றம்!

கண்டி மாநகர சபையின் முன்னறிவிப்பின்படி, கண்டி நகரத்திலிருந்து அங்கீகரிக்கப்படாத நடைபாதை வியாபாரிகள் இன்று (02) காலை அகற்றப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அங்கீகரிக்கப்படாத தெரு...

Read moreDetails

கிரேட் வெஸ்டர்ன் மக்கள் பாதுகாப்பான நிலத்திற்காக மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு!

தலவாக்கலையில் உள்ள கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்து தற்போது தமிழ் கல்லூரியில் தங்கியுள்ள மக்கள், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக...

Read moreDetails

கண்டி மாவட்ட செயலகத்துக்கான வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான அப்டேட்!

கண்டி மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான இரண்டு மின்னஞ்சல்கள் தெற்காசிய நாடு ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத்...

Read moreDetails
Page 18 of 99 1 17 18 19 99
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist