இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
2026-06-23
பாதிக்கப்பட்டிருந்த மலையக மார்க்கமூடான ரயில் சேவைகளானது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக நேற்று (11)...
Read moreDetailsபேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான தண்டவாளங்கள் மூழ்கியுள்ளதால் மலையகப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கண்டி நீதிமன்றத்தின் முன்பாகவுள்ள ரயில் மார்க்கத்தில் திடீரென...
Read moreDetails2025 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, முளைத்திடட்டும்" (Let it Sprout) என்ற கருப்பொருளின் கீழ், காடுகளை பாதுகாப்பதையும், சுற்றுச்சூழலைப் பராமரிப்பதையும் ஊக்குவிக்கும் விதமாக விசேட மரநடுகை நிகழ்வொன்று...
Read moreDetailsநடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், நுவரெலியா மாவட்டத்திற்கான உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுடான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
Read moreDetailsகொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. நோட்டன் பிரிட்ஜ் தியகல வீதியில் இன்று...
Read moreDetailsமலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டகலை சி.எல்.எப்...
Read moreDetailsநோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகரிற்கு இடமாற்றம் செய்யப்படாமல் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம், நோர்வூட்...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு எச்சரிக்கைகள் நாளை (மே 28)...
Read moreDetailsபிங்கிரியவில் அமைந்துள்ள வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் அண்மையில் மாணவர் ஒருவர் உயிரிழந்தது குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இரண்டாம் ஆண்டு மாணவி வெள்ளிக்கிழமை (மே...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.