அகில இலங்கை ரீதியான விவாத போட்டியில் முதலிடம் பெற்ற வலி.தென்மேற்கு பிரதேச சபை!

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா,  நேற்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வீதி தாழ் இறங்கியுள்ளது- அச்சத்தில் பயணம் மேற்கொள்ளும் மக்கள்

யாழ்ப்பாணம்- முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு ஏற்பட்டு, வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில்...

Read moreDetails

நல்லூர் சிவன் ஆலயத்தில் பிரம்ம சிரச்சேத உற்சவம்

புராண கதைகளில் பிரமனின் தலையை சிவபெருமான் கிள்ளும் கதையை சித்தரிக்கும் திருவிழா, நல்லூர் சிவன்  ஆலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. நல்லூர் சிவன் ஆலய மகோற்சவம் நடைபெற்று...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்– அராலி வீதியில், வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்ற 3 பிள்ளைகளின் தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு 6 நாட்களாக...

Read moreDetails

யாழில் விரிவுரையாளர் வீட்டில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது- மனைவி காயம்

யாழ்ப்பாணம்- துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதினால், விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இந்தச் சம்பவம்...

Read moreDetails

யாழில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 3ஆவது கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில் ...

Read moreDetails

வடக்கில் 13ஆம் திகதி முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – கேதீஸ்வரன்

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 13ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...

Read moreDetails

பூநகரி மண்ணித்தலை சிவாலய மீளுருவாக்க பணிகள் ஆரம்பம்!

பூநகரி மண்ணித்தலை சிவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பூநகரி மண்ணித்தலை சிவாலயம் 1990ஆம் ஆண்டு அழிவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் அதனை பேணி பாதுகாத்து வந்த...

Read moreDetails

யாழில் விபத்தில் சிக்கிய ஆசிரியர் – 11 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த ஆசிரியர் 11 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி இந்துக்கல்லூரி ஆசிரியரான மீசாலையை சேர்ந்த கந்தசாமி சுதாஸ்கரன்...

Read moreDetails

யாழில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழ்.தொல்புரத்தில் சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை- தொல்புரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் தஜிதரன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். நேற்றைய...

Read moreDetails
Page 282 of 358 1 281 282 283 358
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist