நல்லூர் திருவிழா தொடர்பில் வெளியான விசேட முடிவுகள்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் குறித்த திருவிழா ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில்...

Read moreDetails

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் ஜனனதின நிகழ்வு!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு ஜனனதின நிகழ்வும் ஆவண நூல் வெளியீடும் நேற்று யாழில் இடம்பெற்றது. 'தலைவர் சிவா 100' எனும் தலைப்பில்...

Read moreDetails

யாழில் போதைக்கு அடிமையான இளைஞனுக்கு மல்லாகம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

போதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞனை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் கடந்த புதன்கிழமை போதைப்பொருளுடன் கைதான 22 வயதான...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின. இன்று இடம்பெறவுள்ள ஏழாவது அமர்வில் இரண்டு உயர்...

Read moreDetails

மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட விவசாய குழுவின் தலைவருமான திருமதி. ரூபவதி கேதீஸ்வரன்...

Read moreDetails

வவுனியாவில் பாரவூர்தி விபத்து : இருவர் படுகாயம்!

வவுனியா, பறநாட்டகல் பகுதியில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை முருகண்டியில் இருந்து...

Read moreDetails

வவுனியாவில் சிறுவனைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது!

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் மாவட்ட சமுக பொலிஸ் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்,...

Read moreDetails

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று இடம்பெற்று வரும் நான்காம் அமர்வில் இரண்டு உயர்...

Read moreDetails

வவுனியாவில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து : காரணம் வெளியானது!

வவுனியா, நகரில் அமைந்துள்ள உணவமொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தினால், குறித்த உணவகம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. வவுனியா - கண்டி வீதியில் இரண்டாம் குறுக்குத்தெரு சந்திக்கு...

Read moreDetails

வவுனியாவில் கடுகதி புகையிரதம் விபத்து : சேவைகள் பாதிப்பு?

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இயந்திரப்பகுதி பழுதடைந்து பயணத்தை தொடராது சில மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்டது. கொழும்பில் இருந்து...

Read moreDetails
Page 383 of 614 1 382 383 384 614
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist