இலங்கை

சுமார் 170 கிலோ நிறையுடைய ஹெரொயின் எரித்து அழிக்கப்பட்டது!

நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட சுமார் 170 கிலோ நிறையுடைய ஹெரொய்ன் புத்தளம் லாக்டோவட் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள எரியூட்டியில் வைத்து இன்று காலை எரித்து...

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி- யாழ் . மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் தையிட்டி விகாரையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்....

Read moreDetails

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும – தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று தையிட்டிக்கு விஜயம்!

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு விஜயம் செய்துள்ளனர். பௌத்த பிக்குகள் அங்குள்ள...

Read moreDetails

டித்வா தாக்கத்தின் சேதங்களை ஈடுசெய்வதற்கு மின் கட்டண அதிகரிப்பு அவசியம் – இலங்கை மின்சார சபை!

டித்வா சூறாவளி தாக்கத்தின் சேதங்களை, ஈடுசெய்வதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா நிதி தேவைப்பட்டிருந்தாகவும் அதனை மீட்டெடுப்பதற்கு புதிய ஆண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது அவசியம் என...

Read moreDetails

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலங்களில் மூன்று பேர் தவறான முடிவால் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலங்களில் மூன்று பேர் தவறான முஇடவெடுத்து உயிரை மைத்துக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில்...

Read moreDetails

கொள்கலன் கையளுகையில் 2025 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் புதிய சாதனை!

2025 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் அதன் வரலாற்றில் மிக உயர்ந்த கொள்கலன் கையாளுதலைப் பதிவு செய்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் கொள்கலன் கையாளுகை 8,290,000ஐ எட்டியதாக...

Read moreDetails

கண்டி நகரில் அங்கீகரிக்கப்படாத நடைபாதை வியாபாரிகள் அகற்றம்!

கண்டி மாநகர சபையின் முன்னறிவிப்பின்படி, கண்டி நகரத்திலிருந்து அங்கீகரிக்கப்படாத நடைபாதை வியாபாரிகள் இன்று (02) காலை அகற்றப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அங்கீகரிக்கப்படாத தெரு...

Read moreDetails

கடந்த ஆண்டில் 1 பில்லியன் ‍அமெரிக்க டொலர்களை எட்டிய தேங்காய் சார்ந்த ஏற்றுமதி!

2025 ஆம் ஆண்டில் தேங்காய் சார்ந்த ஏற்றுமதிகள் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைத்‍ தாண்டியுள்ளன. மேலும், அது இந்த ஆண்டு முடிவடையும் போது சுமார் 1.2 பில்லியன்...

Read moreDetails

டுபாயில் இருந்து கடத்தப்பட்ட தங்கம் மின்னணு சாதனங்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி நாடு திரும்பிய நபரொருவரிடம்...

Read moreDetails

யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வு – போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பாணை!

யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 106 of 4615 1 105 106 107 4,615
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist