இலங்கை

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான கடந்த 24ஆம் திகதியுடன் தற்காலிகமாக...

Read moreDetails

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

களனி மற்றும் கலு ஆற்றுப் படுகைகளுக்கு நீர்ப்பாசனத் துறையால் விடுக்கப்பட்டிருந்த வெள்ள எச்சரிக்கை அறிவிப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அத்துறை இன்று (04) எடுத்துள்ளது. நேற்று (03) மதியம்...

Read moreDetails

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2025-2027 உலக டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இன்று மாலை (04) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. முதல் போட்டி...

Read moreDetails

தாயகம் திரும்பினார் ருமேஷ் தரங்க!

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க, தாயகம் திரும்பியுள்ளார். ஸ்காட்லாந்தின் ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்...

Read moreDetails

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி, மூன்று இலங்கையர்களை எத்தியோப்பியாவில் உள்ள பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்று, பின்னர் அங்குள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பிடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக...

Read moreDetails

மலையக பாடசாலைகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!

ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (05) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம்...

Read moreDetails

வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படும் என்றும் இது தொடர்பில் இரண்டு...

Read moreDetails

பிள்ளையானுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை மீண்டும்...

Read moreDetails

அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு பணிகள் ஆரம்பம்

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பணிகள் இன்று (04)...

Read moreDetails

சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம் 

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி (Seat Belt) பொருத்துவதற்கான காலக்கெடுவை, சம்பந்தப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளைத் தொடர்ந்து அரசாங்கம் மேலும் மூன்று...

Read moreDetails
Page 107 of 5135 1 106 107 108 5,135
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist