இலங்கை

டுபாயில் இருந்து கடத்தப்பட்ட தங்கம் மின்னணு சாதனங்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி நாடு திரும்பிய நபரொருவரிடம்...

Read moreDetails

யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வு – போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பாணை!

யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிவு!

2026 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டணங்களை திருத்தக் கோரி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) இலங்கை மின்சார சபையி (CEB) ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. அந்த...

Read moreDetails

ஜனாதிபதி ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரரையும், அமரபுர மகாநாயக்க தேரரையும் சந்தித்தார்!

புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரர் மகுலேவே விமல நாயக்க தேரரைச் சந்தித்து, ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளார். மீரிகம மினிஒலுவ...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் !

நாடாளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற அதிககாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரும்...

Read moreDetails

லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் 2026 ஜனவரி மாதத்திற்கு மாறாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு தற்போதைய விலைகளைப்...

Read moreDetails

ஷொஹாரா புஹாரியை வீட்டுக்குச் சென்று சந்தித்த மேயர்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஷொஹாரா புகாரியின் வீட்டுக்குத் தேடிச் சென்ற கொழும்பு மாநகர சபையின்...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 11 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்துக்காக 11 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடல் பகுதியில்...

Read moreDetails

மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அரசடியில் உள்ள வர்த்தக கடைத்தொகுதிக்கு முன்பாகவே இவ்வாறு தூக்கில்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் உயிரிழப்பு!

திருக்கோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் நேற்றிரவு (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரத்திலிருந்து புன்னையடி...

Read moreDetails
Page 107 of 4615 1 106 107 108 4,615
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist