இலங்கை

ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 4.84 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக்...

Read moreDetails

மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அண்மைய அமைதியின்மை சம்பவம் திட்டமிட்ட நாசவேலை மற்றும் தீவைப்பு நடவடிக்கைகளின் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (04) நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் யுவதி ஒருவரை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிய சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் நிறைவு...

Read moreDetails

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்காக ஒரு வழிப்பாதையாக திறப்பு!

ஹட்டன்,  வூட்லண்ட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இன்று அதிகாலை முதல் தடைப்பட்டிருந்தது ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் தற்போது போக்குவரத்துக்காக...

Read moreDetails

வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!

கடந்த நான்கு நாட்களில் ஹட்டன், வட்டவளைப் பகுதியில் மொத்தமாக சுமார் 661 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று (03) மாத்திரம் வட்டவளையில் 204 மி.மீ மழைவீழ்ச்சி...

Read moreDetails

ஹட்டன் மாவட்ட, நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றங்களில் இன்று (04) ஆம் திகதி அழைக்கப்படவிருந்த வழக்குகள் அனைத்தும் (11) ஆம்...

Read moreDetails

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் நேற்றிரவு மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி...

Read moreDetails

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீதான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அக்டோபர் 20 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான்...

Read moreDetails

அம்பகமுவவில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய இலங்கை பேருந்து – இளைஞர்கள் குழுவினர் முயற்சியால் மீட்பு!

நேற்று (03) பிற்பகல் நாவலப்பிட்டி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, கினிகத்தென-நவலப்பிட்டி பிரதான வீதியில் உள்ள அம்பகமுவ பகுதியில் இருந்து அம்பகமுவோயா ஆறு பெருக்கெடுத்து ஓடியதால், வீதி...

Read moreDetails
Page 109 of 5135 1 108 109 110 5,135
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist