இலங்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள , மண்சரிவு எச்சரிக்கை!

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த 12 மணி நேரத்தில் மழைப்பொழிவு சற்று குறைந்துள்ளதாக...

Read moreDetails

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நிலவும் மோசமான வானிலை காரணமாக, நான்கு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்த...

Read moreDetails

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

நாட்டில் மோட்டார் சைக்கிள் தொடர்பான வீதி விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், இலங்கை முழுவதும் உள்ள முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்யேகப் பாதைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம்...

Read moreDetails

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்! 

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று...

Read moreDetails

இலங்கையில் நீதிபதிகள் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

இலங்கையில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து, சர்வதேச நீதிபதிகள் சங்கம் (IAJ) தனது கவலையை...

Read moreDetails

கொழும்பு-கண்டி வீதிப் பகுதி மீண்டும் திறப்பு!

மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ - கனேதென்ன (Ganetenna) பகுதியானது, இன்று (04) காலை 6.00 மணி முதல் மீண்டும் போக்குவரத்துக்காகத்...

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளில் வானம்...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் பாதிப்பு

நிலவும் மோசமான காலநிலை காரணமாக நுவரெலிமா மாவட்டத்தில் இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர்...

Read moreDetails

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மகர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் உடலுக்கு, இன்று மாலை (03) ராகம மருத்துவமனை பிரேத அறையில் சிறப்பு தடயவியல் குழுவினரால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்போது...

Read moreDetails

பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் மழைப்பெய்ய வாய்ப்பு!

அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு, சப்ரகமுவ  மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails
Page 110 of 5135 1 109 110 111 5,135
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist