முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் நிதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி உள்ளிட்ட பல...
Read moreDetailsபுகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குனரும், நடிகரும் மற்றும் நடனக் கலைஞருமான பிரபு தேவா இலங்க வந்துள்ளார். சென்னையில் இருந்து அவர் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் மூலமாக கட்டுநாயக்க விமான...
Read moreDetailsமன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் இன்றைய தினம் (30) காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் இன்று...
Read moreDetails2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான ஒருவருட காலப்பகுதியில் பத்தாவது நாடாளுமன்றத்தின்...
Read moreDetailsயாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை பின் தொடர்ந்து சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வீதியில்...
Read moreDetailsகொழும்பில் நாளைய (31) தினம் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2026 புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக வெளிப் பகுதிகளில் இருந்து அதிகளவானோர்...
Read moreDetailsவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தைஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும்...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தர உள்ளது. IMF ஆல் வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF)...
Read moreDetailsயாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் , காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் 04 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.