இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் 3.9 பில்லியன் டொலரை விஞ்சியது!

2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களின் மொத்த மதிப்பு 847 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய...

Read moreDetails

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு – பல்வேறு மட்டங்களில் தீவிர விசாரணை ஆரம்பம்!

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ்...

Read moreDetails

கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க...

Read moreDetails

யாழில் மேடை பேச்சுடன் நிகழ்வை முடித்ததாக சலசலப்பு

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம்  விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் கலந்து கொண்ட மல்லாகம் நிகழ்ச்சியில் பெண்ணொருவர் ஆக்கிரோஷமான கருத்துக்களை வெளியிட்டமையால் அங்கு சலசலப்பு...

Read moreDetails

திறைசேரி நிதி காணாமல் போனமை தொடர்பில் கலந்துரையாட அரசாங்க நிதிப் பற்றிய குழு கூடவுள்ளது!

திறைசேரியிலிருந்து செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இணைய குற்றவாளிகளிடம் சென்ற சம்பவம் தொடர்பாக அரசாங்க நிதிகள் பற்றிய குழுவில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற...

Read moreDetails

பல பகுதிகளில் 3 நாள் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. இந்த நடவடிக்கை ஜூன்...

Read moreDetails

நீராடச் சென்ற ஒருவர் உயிரிழப்பு!

மெதகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்புக்கன் ஓயா நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  இந்த விபத்தில் உயிரிழந்தவர் ரத்தனதெனியாவைச் சேர்ந்த 37 வயதுடையவர் என...

Read moreDetails

களுத்துறை துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது!

களுத்துறை தெற்குப் பகுதியில் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தெற்கு காவல் நிலையத்திலுள்ள வெட்டுவக்கடை பகுதியில்...

Read moreDetails

சுரேஷ் சல்லே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, அவசர மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றிரவு (07) அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடக...

Read moreDetails
Page 131 of 5005 1 130 131 132 5,005
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist