இலங்கை

அமரகீர்த்தி அத்துகோரல வழக்கு- உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடிவு!

நாடாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய உள்ளதாக பிரதிவாதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று...

Read moreDetails

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 640 சந்தேக நபர்கள் கைது!

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் ஊடாக 640 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்போது 27,567 பேர் பொலிசாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குற்றங்கள் தொடர்பாக நேரடியாக...

Read moreDetails

பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இரண்டு கணனி அறைகளும் கடந்த வௌ்ள அனர்த்தத்தின் போது கடுமையாகப் பாதிக்கப்படிருந்தன. அவற்றில் ஒன்று தற்போது புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. மேற்படி பிரிவில்...

Read moreDetails

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீக்கம்!

கடந்த 24 மணித்தியாலங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைந்திருப்பதாகவும், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள்...

Read moreDetails

கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் கைது!

ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள்...

Read moreDetails

2 தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை

நாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் எனும் புதிய சட்டத்தையும் நீக்க கோரியும் வடக்கு கிழக்கு...

Read moreDetails

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக முன்பள்ளி ஆசிரியர்கள் ஹட்டனில் போராட்டம்!

தோட்ட நிர்வாக தலையீட்டுக்கு எதிராக ஹட்டனில் முன்பள்ளி ஆசிரியர்கள் நேற்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டினால் முன்பள்ளி சிறார்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும், தமக்கு வழங்கப்படும்...

Read moreDetails

அர்ச்சுனா mp யின் காணியில் அவதியுறும் மக்கள் !

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,...

Read moreDetails

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை-தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவிப்பு!

கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது. அதேவேளை 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 2ம் நிலை...

Read moreDetails

தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க பாரிய நிதி ஒதுக்கீடு

தபால் திணைக்களம் இந்த ஆண்டில் 15,000 மில்லியன் ரூபா வருமான இலக்கை எளிதாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 145 of 4798 1 144 145 146 4,798
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist