இலங்கை

கொட்டியாகல பகுதியில், கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் கைது

எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகல பகுதியில், காணியொன்றில் பயிரிடப்பட்டிருந்த 18 கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எத்திமலை பொலிஸ் நிலைய...

Read moreDetails

வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை

வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார். அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள்...

Read moreDetails

பங்களாதேஷின் புதிய பிரதமரை சந்தித்தார் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ!

புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவிற்காக டாக்காவிற்கு விஜயம் செய்த இலங்கை சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, பங்களாதேஷின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் தாரிக் ரஹ்மானை சந்தித்தார். இலங்கை...

Read moreDetails

ஜனவரியில் அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையை கையாண்ட சிவில் விமான போக்குவரத்து பணியகம்!

சிவில் விமான போக்குவரத்து பணியகம் அதன் வரலாற்றில் ஒரே மாதத்தில் கையாளப்பட்ட அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு...

Read moreDetails

மட்டு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் ,பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மட்டு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் தாழ் நிலப்...

Read moreDetails

டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் கைது.

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து விபத்து

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் எவருக்கும் பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று (18) காலை மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் வாழைச்சேனை...

Read moreDetails

பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து GMOA கவலை!

சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாட்டின் பிரஜைகள் மற்றும் நிபுணர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளதாக...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மத்திய வங்கிக்கு விஜயம்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நேற்று (17) இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் செய்தார். இலங்கையின்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு!

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைவத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் இந்தச்...

Read moreDetails
Page 155 of 4799 1 154 155 156 4,799
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist