இலங்கை

வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு!

வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் முகமாக காங்கேசன்துறை சந்தி பகுதியை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாகாண அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் ‘Clean North’...

Read moreDetails

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரியில்!

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரி மாதத்தில் செயல்படுத்தப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக...

Read moreDetails

தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நாமல் வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்க்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கைதி மரணம்; வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று காவலர்கள் கைது!

தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்ட கைதி ஒருவர் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலையைச் சேர்ந்த மூன்று சிறைக் காவலர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பிக்கும் முயற்சி...

Read moreDetails

கணவனைக் கொ*லை செய்து மலசலகூட குழியில் போட்ட மனைவி கைது !

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில்...

Read moreDetails

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (05) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கரவெட்டி வடக்கைச் சேர்ந்தவர்களான 22 வயதுடைய சிவதாசன் துசிந்தன், 24...

Read moreDetails

10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் கைது!

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை,...

Read moreDetails

அவுஸ்திரேலியாவின் கடுமையாக்கப்பட்ட விசா கொள்கையால் இலங்கை மாணவர்கள் பாதிப்பு!

அவுஸ்திரேலியாவின் கடுமையாக்கப்பட்ட மாணவர் விசா கொள்கைகளால் இலங்கை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உயர்கல்வி விசாக்களுக்கான நிராகரிப்பு விகிதங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் காட்டுகின்றன. அவுஸ்திரேலியாவின் உள்விவகாரத்...

Read moreDetails

பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

சட்டமா அதிபர் தாக்கல் செய்த முறைப்படியான குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்குதல் தொடர்பான, நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த...

Read moreDetails

நாடு கடத்தப்பட்ட 37 சீன நாட்டவர்கள்!

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பெண்கள் உட்பட 37 சீன நாட்டினர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அந்தக்...

Read moreDetails
Page 219 of 5019 1 218 219 220 5,019
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist