இலங்கை

முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை, கரொலினா பகுதியில் இன்று  (20) காலை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில்...

Read moreDetails

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான ‘மாபெரும் திட்டம்’ தயார் – மஹிந்த ராஜபக்க்ஷ

புத்தாண்டில் அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் மாற்றம் உடனடியானது என்று வலியுறுத்திய...

Read moreDetails

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (ஏப்ரல் 21) முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...

Read moreDetails

மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவிற்கு, குருணாகல் நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவரை ரூ. 25,000...

Read moreDetails

இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக தமிழ் சமூகத்தினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இந்திய வீட்டுவசதித் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று...

Read moreDetails

குறிகட்டுவானின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணி நாளை மறுதினம் ஆரம்பம்

குறிகட்டுவான் இறங்கு துறையின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் காலை 09மணிக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்...

Read moreDetails

பயணிகள் தனியார் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!

வெல்லவாய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றிலிருந்து 100 லீற்றர் மண்ணெண்ணெய் பொலிஸாரால்...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் சோதனையில் 98 பேர் கைது!

நாடு தழுவிய சிறப்பு குற்றத் தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, ​​பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மொத்தம் 98 நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடு...

Read moreDetails

மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மூலம் பயனடைந்த சுமார் 155,000 பயணிகள்!

புத்தாண்டு காலத்தில் மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மூலம் சுமார் 155,000 பயணிகள் தங்களின் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் நேற்று (19)...

Read moreDetails

நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து – இருவர் கைது .

நுவரெலியா கிரகரி வாவியில் நேற்று,  இரண்டு படகுகள் மோதியதில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் கவிழ்ந்த படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில் விழுந்து...

Read moreDetails
Page 260 of 5028 1 259 260 261 5,028
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist