இலங்கை

சிகிச்சைக்கு கொண்டுசென்ற இளைஞன் ரினோசனின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம்

சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்ற இளைஞன் ரினோசனின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ஜெயரட்ணராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு பொலிஸாரினால் கடந்த மாதம்...

Read moreDetails

நிந்தவூர் சுகாதார பிரிவில் டெங்கு மற்றும் உணவு சுகாதார பரிசோதனை

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.சிவசுப்ரமணியம் அவர்களின் தலைமையில், நிந்தவூர் 3 பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட அரச ஸ்தாபனங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நோய்...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் தேசிய வீட்டு வசதி திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பம்!

தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேரர்களை சந்திப்பதற்காக விமல் வீரவன்ச திருகோணமலை சிறைச்சாலைக்கு வருகை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்ற தீர்பிற்கு அமைவாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட தேரர்களை சந்திப்பதற்காக விமல் வீரவன்ச இன்று திருகோணமலை சிறைச்சாலைக்கு இன்று காலை வருகை...

Read moreDetails

தப்தர் ஜெய்லானி முஹ்யித்தீன் பள்ளிவாசல் வருடாந்த பொதுக்கூட்டம்

தப்தர் ஜெய்லானி முஹ்யித்தீன் பள்ளிவாசல் நிர்வாக சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் 2026 ஆம் ஆண்டுக்கான அமர்வாக, நேற்று தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது. அமர்வின் போது...

Read moreDetails

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

சாய்ந்தமருது கமு/அல் ஹிலால் வித்தியாலய வளாகத்தை வெளிச்சமூட்டும் நோக்கில் LED மின்குமிழ் தொகுதிகள் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டன. இந்த உதவியை மயோன் குழும தலைவர் மற்றும்...

Read moreDetails

பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மன்னார் பேசாலை கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்கலாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய...

Read moreDetails

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

கல்முனை,மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்கள் கடலரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்  ஹக்கீம் நேற்று சென்று பார்வையிட்டார். மாளிகைக்காடு மையவாடி அமைந்திருந்த...

Read moreDetails

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் ஏற்பாட்டில்  மர நிழலில் மகிழ்வுறுவோம் என்ற தொனிப் பொருளில் கல்முனைத் தொகுதி  நற்பிட்டிமுனையில்  நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா...

Read moreDetails

இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

அஹங்கம, தித்தகல்ல பகுதியில் வீடொன்றுக்குள் இரு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது குறித்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அஹங்கம பொலிஸ் அதிகாரிகள்...

Read moreDetails
Page 269 of 4818 1 268 269 270 4,818
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist