இலங்கை

இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இராட்சத முதலை

இறந்த நிலையில் இராட்சத முதலையொன்று காத்தான்குடி பாதையில் கரையொதுங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதை வாவியில் 15 நாட்களுக்குள் இறந்து கரையொதுங்கிய இரண்டாவது முதலை இதுவாகும் கடந்த மாதம்...

Read moreDetails

யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் இன்றைய தினம்  மிக சிறப்பாக நடைபெற்றது. வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் , வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி...

Read moreDetails

ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை -எம்.ஏ சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என தமிழரசு கட்சி முடிவெடுத்துள்ளதாக , அக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற...

Read moreDetails

டிப்பர் விபத்து – இருவர் உயிரிப்பு

கிளிநொச்சி பகுதியில் இருந்து, அனுமதிபத்திரமின்றி யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நாவற்குழி பகுதியில் இன்றைய தினம் குறித்த விபத்து...

Read moreDetails

தமிழரசின் தை பொங்கல் வடமராட்சியில்.!

இலங்கை தமிழரசு கட்சியின் தை பொங்கல் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இன்று காலை வடமராட்சி மடத்தடி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கை...

Read moreDetails

கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு

கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. கட்சியின்பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் மற்றும் ஏனைய கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வு

தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இன்று பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது....

Read moreDetails

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய முதலாவது தைப்பொங்கல் விழா

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா முதன் முறையாக  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று    இடம்பெற்றது. கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின்...

Read moreDetails

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை...

Read moreDetails

சிறிதரன் எம்.பியைச் சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டின் உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த் (Mathew Douck worth) க்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுக்களின்...

Read moreDetails
Page 271 of 4818 1 270 271 272 4,818
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist