ஹட்டன் பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாக கழிவுநீர் வடிகால் அடைப்பு காரணமாக வீடுகள் நீரில் மூழ்கின. ஹட்டன் எம்.ஆர். டவுன் பகுதியில் முறையாக...
Read moreDetailsவயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி ஒருவர், வாந்தி சுவாசக் குழாயினுள் சென்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற...
Read moreDetailsமட்டக்களப்பில் பெண்கள் கடத்தப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை...
Read moreDetailsமோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட பதிவு இலக்கங்களை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு...
Read moreDetailsஎஹெலியகொட நகரில் நேற்று இரவு (15) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று,...
Read moreDetailsகணினி நிதிக்குற்றங்களில் ஈடுபடும் நோக்கில் நாட்டிற்குள் நுழைந்த ஒன்பது சீன நாட்டினர் இன்று காலை (16) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விமான...
Read moreDetailsதமிழ்-சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனைகளில் 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI)...
Read moreDetailsஇன்று (16) முதல் நாடு முழுவதும் 50 முதல் 60 சதவிகிதம் அளவில் பேருந்து சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்...
Read moreDetailsஇன்று பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
Read moreDetailsநெடுந்தீவு - குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்த நெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.