சமூக வலைதள நேரலையில் அதிர்ச்சி சம்பவம்
2026-08-05
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்ன் போதைப்பொருளை உடலில் மறைத்து கடத்தி வந்த உகண்டா நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து கட்டார் வழியாக...
Read moreDetailsவாரியப்பொல - நாரம்மல வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வாரியப்பொல - நாரம்மல வீதியின் நெலும்புவ பகுதியில் அமைந்துள்ள கொலமுணுஓயா பாலத்திலிருந்து...
Read moreDetailsசம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட செந்நெல் கிராமம் 2 பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி புற்கள் மற்றும் புதர்களால் மூடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் இருந்த பாதை,...
Read moreDetailsமட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயது சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற அதிர்ச்சிச் சம்பவத்தில் தொடர்புடைய 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - காத்தான்குடி...
Read moreDetailsஇலங்கையில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை போக்குவரத்து அமைச்சர் வெளியிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி...
Read moreDetailsசட்டத்தரணிகள் சங்கம் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் முனைப்பாக இருக்கிறது என்று தெரிகிறது. அதுதொடர்பான இரண்டாவது சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.மூத்த சட்டத்தரணிகள் இந்த விடயத்தில்...
Read moreDetailsமின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான புதிய நடைமுறை குறித்து இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக...
Read moreDetailsபுத்தல பகுதியில் மிகப்பெரிய ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை கோட்ட விஷப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசேட...
Read moreDetailsஇந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் அலங்காரச் செடிகளைக் கொண்டு வந்த வியாபாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துச் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பெங்களூரு...
Read moreDetailsபுதிதாகப் புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.