இலங்கை

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் பேரணிக்கு அழைப்பு!

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று...

Read moreDetails

கந்தளாய் வைத்தியசாலைக்கு முன்னால் இருந்த பாரிய இத்தி மரம் வீழ்ந்து விபத்து: முச்சக்கர வண்டிகள் சேதம்!

கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் நின்றிருந்த பாரிய இத்தி மரம் இன்று (11) 7 மணியளவில் திடீரென முறிந்து விழுந்ததில் அருகில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வைத்தியசாலைக்கு...

Read moreDetails

மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல்!

மட்டக்களப்பு நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் இத்திட்ட முன்மொழிவு தொடர்பிலான ஆரம்ப...

Read moreDetails

யாழ். பல்கலை மாணவர்களினால் நினைவு கூறப்பட்ட மலையக தியாகிகள் !

மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் நேற்றையதினம்...

Read moreDetails

சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

'டித்வா' புயல் காரணமாக சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திய தலைமையில் நேற்று (10)...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக மூர்க்கம் கடற்கரையின் கட்டுமானங்களுக்கு பாரிய சேதம்!

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரையில் அமைக்கப்பட்ட சிறுவர்...

Read moreDetails

ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்!

பறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்...

Read moreDetails

கந்தளாயில் யானை வேலி அமைக்கும் பணியின் போது கைக்குண்டு மீட்பு !

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 94ஆம் கட்டை, பரவிபாஞ்சான் குளத்துக்கு அண்மித்த பகுதியில், நேற்று (10) பிற்பகல் ஒரு பழைய கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கந்தளாய், வென்ட்ராசன்புர, யூனிட் 16...

Read moreDetails

வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம்!

வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தகரை...

Read moreDetails

கலென்பிந்துனுவெவ, பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தீ வைத்த சம்பவம் – சிறுமியும் உயிரிழப்பு!

அநுராதபுரம் கலென்பிந்துனுவெவ, பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவரினால் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார் இதேவேளை இந்த சம்பவத்தில்...

Read moreDetails
Page 287 of 4820 1 286 287 288 4,820
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist