இலங்கை

188 மில்லியன் யூரோ மதிப்புள்ள கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை – ஜெர்மனி கைச்சாத்து!

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இலங்கையும் ஜெர்மனியும் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக நிதி அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவரது ஆசனத்தை மாற்றுமாறு சபாநாயகரிடம்கோரிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவரது ஆசனத்தை மாற்றுமாறு சபாநாயகரிடம் இன்று அவசர கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அர்ச்சுனா...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனை- சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

போதைப்பொருள் விற்பனையில் நீண்ட காலம் மேற்கொண்ட சந்தேகத்தின் அடிப்படையில்   இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின்  ஊழல் தடுப்புப் பிரிவுக்கு...

Read moreDetails

நுவரெலியா விமான விபத்து: சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அறிக்கை!

நுவரெலியாவின் கிரிகோரி ஏரியில் செஸ்னா 208 கேரவன் ஆம்பிபியன் விமானம் சம்பந்தப்பட்ட சம்பவத்தில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை...

Read moreDetails

சாய்ந்தமருதில் தரம் 6 மாணவிகளுக்கு HPV தடுப்பூசி வழங்கல்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கமு/கமு/எம்.எஸ்.காரியப்பர் மற்றும் கமு/கமு/மல்ஹருஸ் சம்ஸ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 6-இல் பயிலும் மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத்...

Read moreDetails

சட்டவிரோத அரிசி பதுக்கல்: அதிரடி நடவடிக்கை

சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களை இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார்...

Read moreDetails

இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல்!

பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு உதவி, உடந்தையாக இருந்ததாகவும் அவருக்கு தங்குமிடம் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு...

Read moreDetails

கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

போதைப்பொருள் அச்சுறுத்தலை கல்முனை மாநகர வர்த்தகர்களின் உதவியுடன் ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் முன்னெடுத்துள்ளது. இதற்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர்...

Read moreDetails

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை இடம்பெற்றது

இன்று  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன்  வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்‌கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களின் பங்குபற்றுடலுடன் இச்சோதனை நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டது. இவ்...

Read moreDetails

நுவரெலியா கிரெகரி ஏரியில் விமானம் விழுந்து விபத்து!

இன்று (07) நண்பகல் நுவரெலியா கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம் ஒன்று, ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது விமானத்தில் ஒரு சிலர் இருந்ததாகவும்...

Read moreDetails
Page 300 of 4820 1 299 300 301 4,820
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist