இலங்கை

துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஒரு மாதம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலம் 2026 ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாதத்தால்...

Read moreDetails

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு ரஷ்யர்கள் மீட்பு!

அஹங்கம, கபலானா கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற இரண்டு ரஷ்ய நாட்டவர்கள் பலத்த நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்று (30)...

Read moreDetails

கொழும்பு மாநகர சபை முறைகேடுகள்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்!

கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள்...

Read moreDetails

நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு!

நாகொடை பொது வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலையின் 14 ஆவது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி மீது...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய...

Read moreDetails

பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் – வவுனியாவில் போராட்டம்!

வடக்கு கிழக்கில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கு பௌத்த துறவிகளே காரணமாக அமைந்துள்ளதாகவும் எனவே மறுக்கப்படுகின்ற தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்கு தொடர்ச்சியான போராட்டங்களே அவசியம் என வலியுறுத்தின் இன்று...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை !

இலங்கைக்கான, நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை...

Read moreDetails

புதிய கொள்கை நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

எமது தாய்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேசிய இலக்குகளை பயனுள்ள மற்றும் திறமையான முறையில் நிறைவேற்ற புதுமையான கொள்கை நடவடிக்கைகளை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள மற்றும்...

Read moreDetails

மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு முன்பாக விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு முன்பாக சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மானிப்பாயில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர...

Read moreDetails

முல்லைத்தீவில் மணல் அகழ்வு குறித்து விசாரணைக்கு வலியுறுத்து!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் அகழ்வு நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாகவும் இவ்வாறு அகழப்படும் மணல்கள் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு எந்தவகையிலும் பயன்படுத்தாமல் வெளிமாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்படுவதாக தெரியவந்துள்ளது. இதுவரை பாவாடைக்கல்லாறு பகுதியில்...

Read moreDetails
Page 319 of 4821 1 318 319 320 4,821
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist