இலங்கை

இரத்தினபுரியில் லொறியும் வேனும் மோதி விபத்து; ஐந்து பேர் காயம்!

இரத்தினபுரி, திரிவனகெட்டிய சந்தியில் இன்று (31) காலை லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்து...

Read moreDetails

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியினால் இன்று இரண்டாவது தடவையாக தாக்கல் செய்யப்ட்டிருந்த 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம், இரண்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது....

Read moreDetails

பங்களாதேஷ் புறப்பட்டார் அமைச்சர் விஜித ஹேரத்!

வெளிவிவகாரஅமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷுக்குப் புறப்பட்டார். டாக்காவுக்குச் செல்லும் ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸின் UL 189 என்ற விமானத்தில்...

Read moreDetails

காலி மாநகர சபை அமர்வு குழப்பம்; 05 உறுப்பினர்கள் கைது!

காலி மாநகர சபை அமர்வின் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மொத்தம் ஐந்து மாநகர சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய குழப்பம் தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு...

Read moreDetails

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம்!

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளது. சட்டவிரோத மணல்...

Read moreDetails

அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

93 ஆண்டுகால உள்நாட்டு  இறைவரித் திணைக்கள வரலாற்றில், 2203 பில்லியன் ரூபா அதிகபட்ச வருவாயை ஈட்ட  உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் முடிந்துள்ளதாகவும்,  இது இந்த ஆண்டு வருவாய்...

Read moreDetails

நாகொடை வைத்தியசாலை துப்பாக்கிச் சூடு; மேலதிக விபரம்!

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்...

Read moreDetails

பாடப்புத்தகத்தில் பொருத்தமற்ற வாசகம் தொடர்பான விசாரணையை ஆரம்பித்த கல்வி அமைச்சு!

தரம் 6 இல் ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு நேற்று...

Read moreDetails

அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்

தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம...

Read moreDetails

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறுதிப்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கட்சியின்...

Read moreDetails
Page 318 of 4821 1 317 318 319 4,821
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist