இலங்கை

வழமைக்கு திரும்பும் போக்குவரத்து நடவடிக்கைகள்!

இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பல வீதிகளை மீண்டும் போக்குவரத்து நடவடிக்கைக்காக திறப்பதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, எல்ல-வெல்லவாய, பாதெனியா-அனுராதபுரம் மற்றும் குருநாகல்-திருகோணமலை...

Read moreDetails

இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!

இலங்கையில் பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் GovPay மூலம் ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் நிறுவப்பட்ட பேரிடர் நிவாரண நிதிக்கு...

Read moreDetails

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்குள் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என்று முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காங்கேசன்துறைக்கு...

Read moreDetails

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 62 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 2691...

Read moreDetails

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதுடன் 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க...

Read moreDetails

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

2026 வரவு- செலவுத் திட்ட விவாதங்களுக்கான குழுநிலை அமர்வு இன்று (01) பிற்பகல் 12:30 மணிக்கு முடிவடையும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். டிசம்பர்...

Read moreDetails

யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு , நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு மாத்திரம் உதவிகளை வழங்காது, உறவினர்கள் ,நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களையும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அறிக்கையிடலுடன் உதவிகளை வழங்க முடியும் என...

Read moreDetails

மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன.  ஒரு கிலோ கரட் இப்போது ரூ.700 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது.  அதேபோல், போஞ்சி...

Read moreDetails

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய இளைஞனை காணவில்லை- பெற்றோர் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை என பெற்றோர்...

Read moreDetails
Page 385 of 4829 1 384 385 386 4,829
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist